திருநள்ளாற்று திருக்கோவில் நடை சாத்தப்படாது - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Jun 14, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருநள்ளாற்று திருக்கோவில் நடை சாத்தப்படாது – கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 28, 2023, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநள்ளாற்றில் உலகப் புகழ் பெற்ற அருள்மிகு தர்ப்பாரண்யேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சோ‌ழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 52 -ஆவது சிவத்தலமாக போற்றப்படுகிறது.

இந்த தலத்தில் சனீஸ்வரன், சிவனை வணங்கி பேறு பெற்றார். இதனால், இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரை தரிசனம் செய்து வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட சனி பகவானின் அனைத்து பாதிப்புகளிலும் இருந்து மீண்டு வரலாம் என்பது ஐதீகம்.

இதனால், தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனிடையே, திருப்பதி திருமலை திருக்கோவில், திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில், ராமேஸ்வரம் திருக்கோவில் என அனைத்து கோவில்களும் சந்திரகிரகணத்தை யொட்டி கோவில் நடை சாத்தப்படும் என அறிவித்துள்ளது.

இந்த நிலையில், திருநள்ளாற்றில் உள்ள அருள்மிகு சனீஸ்வரன் திருக்கோவிலின் நடை சாத்தப்படாது என்றும், வழக்கம் போல் திறந்திருக்கும் என்றும், எனவே, பக்தர்கள் எப்போதும் போல் வந்து சுவாமி தரிசனம் செய்து, பகவான் அருளை பெறலாம் என திருக்கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Tags: thirunallaru koil
ShareTweetSendShare
Previous Post

சூப்பர் ஸ்டார் முக சாயலில் இன்னொருவர் !

Next Post

ரோஜ்கர் மேளா: 50,000 பேருக்கு தீபாவளி பரிசு… பிரதமர் மோடி!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies