மோடிதான் மீண்டும் பிரதமராவார்: ராஜ்நாத் சிங் உறுதி!
Jan 14, 2026, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடிதான் மீண்டும் பிரதமராவார்: ராஜ்நாத் சிங் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகவே, மோடிதான் மீண்டும் பிரதமராக வருவார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சங்கட பிரசாத் சிங்கின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆகவே, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று மீண்டும் இந்தியாவின் பிரதமராக வருவார்” என்றார்.

சங்கட பிரசாத் சிங், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (RSS) முன்னாள் மூத்த பிரசாரக் ஆவார். இவர், 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் தனது தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். 1944-ல் பதோஹியின் மடியாஹுன் தாலுகாவில் பிரச்சாரராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்தார். உத்தரப் பிரதேசத்தில் கிசான் யூனியனின் அமைப்பு அமைச்சராகவும், அகில இந்திய கிசான் யூனியனின் தேசிய அமைப்பு அமைச்சராகவும், பாரதிய கிசான் சங்கத்தின் தேசியத் தலைவராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiRajnath Singh2024 Election
ShareTweetSendShare
Previous Post

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி : முதல் நாள் வெற்றி !

Next Post

திரிணாமுல் எம்.பி. லஞ்ச விவகாரம்… உண்மையை மறைக்க முடியாது: அனுராக் தாக்கூர் கருத்து!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies