‘மேரா யுவ பாரத்’ தளம் துவங்கப்படும்”- பிரதமர் மோடி அறிவிப்பு!
Mar 15, 2026, 11:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘மேரா யுவ பாரத்’ தளம் துவங்கப்படும்”- பிரதமர் மோடி அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 29, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடுதழுவிய அளவில் ‘மேரா யுவ பாரத்’தளம், தேசத்தைக் கட்டி எழுப்பும் நிகழ்வுகளில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளான அக்.31ம் தேதி தொடங்கப்படும் என்று மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மனதின் குரல் வானொலி 106வது நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “‘மேரா யுவ பாரத்’தளமும் தொடங்கப்பட உள்ளது. இளைஞர்கள் MYBharat.Gov.in என்ற முகவரியில் சென்று பதிவு செய்யவேண்டும். நாட்டை கட்டி எழுப்பும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை இந்திய இளைஞர்களுக்கு மை பாரத் தளம் வழங்கும். வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் முயற்சியில் இளைஞர் சக்தியை ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான முயற்சியாகும் இது” என தெரிவித்தார்.

“எப்போதும் போலவே இந்த முறையும் நமது பண்டிகைகளில் உள்ளூர் மக்களுக்கு குரல் கொடுப்பதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். நமது கனவான தற்சார்பு இந்தியாவை நிறைவேற்ற நாம் ஒன்றுணைந்து பாடுபடவேண்டும். இந்தியா இன்று உலகின் மிக முக்கியமான உற்பத்தி மையமாக மாறியிருக்கிறது.

பழங்குடிகள் பெருமை தினம்: நவம்பர் 15ம் தேதி ஒட்டுமொத்த தேசமும் பழங்குடிகள் பெருமை தினத்தைக் கொண்டாட இருக்கிறது. இந்த தினம் மகான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளுடன் தொடர்புடையது. பிர்சா முண்டா நமது அனைவரின் இதயங்களிலும் வாழ்கிறார். உண்மையான துணிச்சல் என்றால் என்ன என்பதையும், தான் கொண்ட உறுதியில் ஒருவர் எவ்வாறு உறுதியாக நிற்பது என்பதையும் நாம் பிர்சா முண்டாவின் வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ளலாம்” என தெரிவித்தார்.

மேலும் மக்கள் சுற்றுலாவுக்கும், ஆன்மீக யாத்திரைக்கும் செல்லும் போதும் உள்ளூர் பொருள்களை வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சமீபத்திய வரலாறு காணாத காதி விற்பனை சாதனையை நினைவுகூர்ந்தார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

கஜகஸ்தானில் சுரங்க விபத்து: 32 பேர் பலி!

Next Post

ஆணழகன் போட்டியில் அசத்திய ரோபோ சங்கர் !

Related News

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies