குண்டு வெடிப்புக்குக் காரணம் ஹமாஸ் ஆதரவு: மத்திய அமைச்சர்!
Oct 26, 2025, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குண்டு வெடிப்புக்குக் காரணம் ஹமாஸ் ஆதரவு: மத்திய அமைச்சர்!

Web Desk by Web Desk
Oct 29, 2023, 07:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக கேரளாவில் வெறுப்பை பரப்புகின்றனர். இதுதான் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் மலப்புரத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் இளைஞர் அணி சார்பில், காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியின்போது, காணொலிக் காட்சி வாயிலாகப் பேசிய ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் காலீத் மஷால், இந்து மற்றும் யூத மதங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்ததோடு, ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படும்படி கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், கேரள மாநிலம் களமச்சேரியில் இன்று கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸ் மற்றும் சி.பி.எம். கட்சிகளின் சமாதான அரசியலின் விலையை சமூகத்தின் அப்பாவி மக்களே சுமக்க வேண்டியுள்ளது. வரலாறு அதைத்தான் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

வெட்கக்கேடான அரசியல். காங்கிரஸ், சி.பி.எம்., ஐக்கிய கூட்டணி, இண்டி கட்சிகள் தீவிரவாதிகளான ஹமாஸுக்கு ஆதரவாக வெறுப்பை பரப்பவும், கேரளாவில் ஜிகாத் அமைக்கவும் அழைப்பு விடுக்கின்றன. இது பொறுப்பற்ற முட்டாள்தனமான அரசியல். ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக கேரளாவில் வெறுப்பைப் பரப்புகின்றனர். இதுதான் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், “கிறிஸ்தவ சமூகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பு குறித்து கேள்விப்படுவது மிகவும் வருத்தமாக உள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை பேச அனுமதி அளித்து 24 மணி நேரம் கழித்து அதன் விளைவுகளைப் பார்க்கிறோம். கேரள முதல்வரும், அம்மாநில உள்துறை அமைச்சரும் டெல்லியில் அமர்ந்து அரசியல் செய்கிறார்” என்றார்.

Tags: Central MinisterRajiv ChandrasekarKerala blast
ShareTweetSendShare
Previous Post

வாட்சப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட் !

Next Post

இங்கிலாந்து வெற்றி பெற 230 ரன்கள் இலக்கு !

Related News

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies