இங்கிலாந்து வெற்றி பெற 230 ரன்கள் இலக்கு !
May 11, 2026, 12:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்து வெற்றி பெற 230 ரன்கள் இலக்கு !

Murugesan M by Murugesan M
Oct 29, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்றையப் போட்டியில் இந்தியா 9 விக்கெட்கள் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்துள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் கில் 4 வது ஓவரில் 1 பௌர் அடித்து 9 ரங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து காமிறங்கிய விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அப்போது அணியின் ஸ்கோர் 40/3 ஆகா இருந்தது. இவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் களமிறங்கினார். ராகுல் மற்றும் ரோஹித் சர்மா கூட்டணி சற்று அணிக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தி வந்தது.

அப்போது 30 வது ஓவரில் கே.எல்.ராகுல் 3 பௌண்டரிஸுடன் 58 பந்துகளில் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சதம் எடுப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் 36 வது ஓவரில் 10 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 101 பந்துகளில் 87 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் மற்றும் ஜடேஜா விளையாடி வந்தனர். இதில் ஜடேஜா 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து வந்த ஷமி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து போனார்.

பின்னர் நிதானமாக விளையாடி வந்த சூர்யா குமார் யாதவ் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என 47 பந்துகளுக்கு 49 ரன்களில் அரைசதம் வாய்ப்பை தரவிட்டு ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய பும்ரா மற்றும் குலதீப் யாதவ் தலா 1 பௌண்டரீஸ் அடித்து குலதீப் 9 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தார். பும்ரா 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் 50 ஓவர்களில் முடிவில் இந்தியா 9 விக்கெட்கள் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 3 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்களும் மார்க் வுட் 1 விக்கெட்டும் விக்கெட்டும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து வெற்றி பெற 230 ரன்கள் இலக்காக உள்ளது.

Tags: ICC World Cupindia vs england
ShareTweetSendShare
Previous Post

குண்டு வெடிப்புக்குக் காரணம் ஹமாஸ் ஆதரவு: மத்திய அமைச்சர்!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 51.83 அடியாக உயர்வு

Related News

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு!

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

எஸ்.பி வேலுமணி தலைமையில் தனி அணி ?; தீவிர ஆலோசனை

திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஜோசப் விஜய்

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழகத்தின் கடன் உள்ளது – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக பதவியேற்றார் விஜய் – ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies