ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 இலக்கு !
Jan 14, 2026, 11:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 இலக்கு !

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 30, 2023, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்களை எடுத்துள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி புனேவில் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானதில் நடைபெறுகிறது.

இதில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் திமுத் கருணாரத்னா களமிறங்கினர். இதில் திமுத் கருணாரத்னா 5 வது ஓவரில் 21 பந்துகளுக்கு 15 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் களமிறனார். பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ்ஸின் இணை சிறப்பாக விளையாடி வந்த சமயத்தில் 18 வது ஓவரில் பதும் நிசாங்கா 5 பௌண்டரீஸ் எடுத்து 60 பந்துகளில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய சதீர சமரவிக்ரமா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் கூட்டணி சிறப்பாக விளையாடி வந்தது. அப்போது 27 வது ஓவரில் குசல் மெண்டிஸ் 3 பௌண்டரீஸ் என மொத்தமாக 50 பந்துகளில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து இரண்டு ஓவரிலேயே சதீர சமரவிக்ரமா 3 பௌண்டரீஸ் என மொத்தமாக 40 பந்துகளில் 36 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 139 ஆகா இருந்தது.

பின்னர் சரித் அசலங்கா மற்றும் தனஞ்சய டீ சில்வா ஆகியோர் களமிறங்கினர். இதில் அசலங்கா 2 பௌண்டரீஸ் என மொத்தமாக 28 பந்துகளில் 22 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் தனஞ்சய டீ சில்வா 1 பௌண்டரி அடித்து 26 பந்துகளில் 14 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அங்கேலோ மேத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமீரா களமிறங்கினர்.

இதில் துஷ்மந்த சமீரா 1 ரன்னில் ஆட்டமிழக்க, அங்கேலோ மேத்தியூஸ் ஒரு பௌண்டரி மற்றும் ஒரு சிக்சர் என மொத்தமாக 26 பந்துகளில் 23 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து மஹீஸ் தீக்ஷனா 3 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் அடித்து மொத்தமாக 31 பந்துகளில் 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய காசுன ரஜிதா 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்களை எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஃபசல்ஹக் பாரூக்கி 4 விக்கெட்களும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்களும் அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் ரஷித் கான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 இலக்காக உள்ளது.

Tags: afganistan cricketcricket world cupAFGANISTAN VS SRILANKA
ShareTweetSendShare
Previous Post

பிரேசிலில் விமான விபத்து: 14 பேர் உயிரிழப்பு!

Next Post

கேரள குண்டு வெடிப்பு: மத்திய அமைச்சர் ஆய்வு!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies