ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 இலக்கு !
Oct 25, 2025, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 இலக்கு !

Web Desk by Web Desk
Oct 30, 2023, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்களை எடுத்துள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி புனேவில் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானதில் நடைபெறுகிறது.

இதில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் திமுத் கருணாரத்னா களமிறங்கினர். இதில் திமுத் கருணாரத்னா 5 வது ஓவரில் 21 பந்துகளுக்கு 15 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் களமிறனார். பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ்ஸின் இணை சிறப்பாக விளையாடி வந்த சமயத்தில் 18 வது ஓவரில் பதும் நிசாங்கா 5 பௌண்டரீஸ் எடுத்து 60 பந்துகளில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய சதீர சமரவிக்ரமா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் கூட்டணி சிறப்பாக விளையாடி வந்தது. அப்போது 27 வது ஓவரில் குசல் மெண்டிஸ் 3 பௌண்டரீஸ் என மொத்தமாக 50 பந்துகளில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து இரண்டு ஓவரிலேயே சதீர சமரவிக்ரமா 3 பௌண்டரீஸ் என மொத்தமாக 40 பந்துகளில் 36 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 139 ஆகா இருந்தது.

பின்னர் சரித் அசலங்கா மற்றும் தனஞ்சய டீ சில்வா ஆகியோர் களமிறங்கினர். இதில் அசலங்கா 2 பௌண்டரீஸ் என மொத்தமாக 28 பந்துகளில் 22 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் தனஞ்சய டீ சில்வா 1 பௌண்டரி அடித்து 26 பந்துகளில் 14 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அங்கேலோ மேத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமீரா களமிறங்கினர்.

இதில் துஷ்மந்த சமீரா 1 ரன்னில் ஆட்டமிழக்க, அங்கேலோ மேத்தியூஸ் ஒரு பௌண்டரி மற்றும் ஒரு சிக்சர் என மொத்தமாக 26 பந்துகளில் 23 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து மஹீஸ் தீக்ஷனா 3 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் அடித்து மொத்தமாக 31 பந்துகளில் 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய காசுன ரஜிதா 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்களை எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஃபசல்ஹக் பாரூக்கி 4 விக்கெட்களும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்களும் அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் ரஷித் கான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 இலக்காக உள்ளது.

Tags: afganistan cricketcricket world cupAFGANISTAN VS SRILANKA
ShareTweetSendShare
Previous Post

பிரேசிலில் விமான விபத்து: 14 பேர் உயிரிழப்பு!

Next Post

கேரள குண்டு வெடிப்பு: மத்திய அமைச்சர் ஆய்வு!

Related News

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

பேச்சிப்பாறை அணை திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மதுரையில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை – சாலையில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் – ஹெச்.ராஜா விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies