5,000 இரயில் இன்ஜின்களில் சிசிடிவி கேமரா!
Aug 19, 2025, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5,000 இரயில் இன்ஜின்களில் சிசிடிவி கேமரா!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 04:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 ஆயிரம் இரயில் இன்ஜின்களில் கேமராக்கள் பொருத்திக் கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும், இரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக, இரயில்களில் தீ விபத்து மற்றும் தடம் புரளுதல் போன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. விபத்துகளைத் தவிர்த்து, பாதுகாப்பாக இரயில்களை இயக்கும் வகையில், அனைத்து இரயில்வே மண்டலத்திலும் சிக்னல், பாதை உட்பட பாதுகாப்பு பிரிவுகளில், இரயில்வே வாரியம் ஆய்வு செய்து வருகிறது.

இரயில் நிலைய அதிகாரிகள் அறை, சிக்னல் கட்டுப்பாட்டு அறைகளில், ‘கண்காணிப்பு கேமரா’ பொருத்தி, வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 5 ஆயிரம் இரயில் இன்ஜின்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும், இரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, இரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது, 500-க்கும் மேற்பட்ட இரயில் இன்ஜின்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அடுத்த கட்டமாக, 5 ஆயிரம் இரயில் இன்ஜின்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன’ என்றனர்.

இதுகுறித்து இரயில் ஓட்டுனர்கள் கூறுகையில், ‘இரயில் இன்ஜின்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நடவடிக்கையை, நாங்கள் எதிர்க்கவில்லை என்றனர்.

Tags: trainIndian Railway
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜெர்மனி பெண் உயிரிழப்பு!

Next Post

முகேஷ் அம்பானிக்கு மூன்றாவது முறையாக ரூ.400 கோடி கேட்டு மிரட்டல்!

Related News

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies