5,000 இரயில் இன்ஜின்களில் சிசிடிவி கேமரா!
Jul 4, 2025, 11:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5,000 இரயில் இன்ஜின்களில் சிசிடிவி கேமரா!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 04:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 ஆயிரம் இரயில் இன்ஜின்களில் கேமராக்கள் பொருத்திக் கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும், இரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக, இரயில்களில் தீ விபத்து மற்றும் தடம் புரளுதல் போன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. விபத்துகளைத் தவிர்த்து, பாதுகாப்பாக இரயில்களை இயக்கும் வகையில், அனைத்து இரயில்வே மண்டலத்திலும் சிக்னல், பாதை உட்பட பாதுகாப்பு பிரிவுகளில், இரயில்வே வாரியம் ஆய்வு செய்து வருகிறது.

இரயில் நிலைய அதிகாரிகள் அறை, சிக்னல் கட்டுப்பாட்டு அறைகளில், ‘கண்காணிப்பு கேமரா’ பொருத்தி, வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 5 ஆயிரம் இரயில் இன்ஜின்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும், இரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, இரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது, 500-க்கும் மேற்பட்ட இரயில் இன்ஜின்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அடுத்த கட்டமாக, 5 ஆயிரம் இரயில் இன்ஜின்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன’ என்றனர்.

இதுகுறித்து இரயில் ஓட்டுனர்கள் கூறுகையில், ‘இரயில் இன்ஜின்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நடவடிக்கையை, நாங்கள் எதிர்க்கவில்லை என்றனர்.

Tags: Indian Railwaytrain
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜெர்மனி பெண் உயிரிழப்பு!

Next Post

முகேஷ் அம்பானிக்கு மூன்றாவது முறையாக ரூ.400 கோடி கேட்டு மிரட்டல்!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies