நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கையில் புத்த பிக்குகளிடம் ஆசி!
Sep 9, 2025, 04:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கையில் புத்த பிக்குகளிடம் ஆசி!

Web Desk by Web Desk
Nov 1, 2023, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஸ்ரீஞானரதன தேரர் மற்றும் மல்வத்தை தலைமை பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீசித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரை, இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தித்துறை அமைச்சர் ஜீவன் தொண்டமான் வரவேற்றார். தொடர்ந்து, கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஸ்ரீஞானரதன தேரர் மற்றும் மல்வத்தை தலைமை பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீசித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

அப்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளின் தொடர்ச்சியான பாரம்பரியம் குறித்து நிர்மலா சீதாராமன் விவாதித்தார். தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வரக்காகொட ஸ்ரீஞானரதனா ஒப்புக்கொண்டதுடன், பொருளாதார நெருக்கடியின்போது இந்தியாவின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், சோலார் திட்டத்திற்கான உதவிக்கும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த வரகாகொட ஸ்ரீஞானரதனா, இது அவர்களின் ஆற்றல் தேவைகளுக்கு சரியான நேரத்தில் தேவையான நடவடிக்கை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

Tags: srilankaNirmala seetharam
ShareTweetSendShare
Previous Post

நியூசிலாந்து பந்தை தெறிக்கவிட்ட தென் ஆப்பிரிக்கா !

Next Post

சச்சின் உருவச்சிலை திறப்பு : மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

Related News

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies