காங்கிரசும், வளர்ச்சியும் ஒன்றாக இருக்க முடியாது : பிரதமர் நரேந்திர மோடி!
Jan 14, 2026, 08:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரசும், வளர்ச்சியும் ஒன்றாக இருக்க முடியாது : பிரதமர் நரேந்திர மோடி!

சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம்!

Murugesan M by Murugesan M
Nov 2, 2023, 05:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரசும், வளர்ச்சியும் ஒன்றாக இருக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கரில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கான்கேரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதன் தலைவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக உழைத்ததாகவும் குற்றம்சாட்டினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்க மாநில மக்களும், பாஜகவும் இணைந்து செயல்பட்டதாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைத்ததாகவும் தெரிவித்தார்.

இந்தத் தேர்தல் ஒரு எம்.எல்.ஏ., அல்லது முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக மட்டும் அல்ல, இது உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல்,என்றும் மோடி குறிப்பிட்டார்.

பா.ஜ.க.வுக்கு பெரும் ஆதரவு இருப்பதை கான்கேரில் பார்க்க முடிவதாகவும், சத்தீஸ்கரின் அடையாளத்தை வலுப்படுத்துவதே பாஜகவின் நோக்கம் என்றும் பிரதமர் கூறினார்.

பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளை பாதுகாப்பதே பாஜகவின் இலக்கு என்றும், சத்தீஸ்கரை நாட்டின் முதல் மாநில வரிசையில் கொண்டு வருவோம் என்றும் மோடி குறிப்பிட்டார். காங்கிரசும் வளர்ச்சியும் ஒன்றாக இருக்க முடியாது என்று பிரதமர் தெரிவித்தார்.

Tags: pm modi speech
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோயிலை கட்டும் திட்டத்தை காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டது! – அமித்ஷா குற்றச்சாட்டு.

Next Post

வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்ரீமதிக்கு மத்திய அமைச்சர் நேரில் வாழ்த்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies