தமிழ் எனக்கு அதிகம் பிடிக்கும்: ஆளுநர் ஆர்.என். ரவி!
Mar 15, 2026, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் எனக்கு அதிகம் பிடிக்கும்: ஆளுநர் ஆர்.என். ரவி!

Murugesan M by Murugesan M
Nov 3, 2023, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருக்குறளில் உள்ள கருத்துக்கள் ஆழமானவை என்பதால், அனைவரும் அதைப் படிக்க வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பதக்கம் பெற்ற மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். விழா முடிந்த பின், பதக்கம் பெற்ற பிஎச்.டி., முதுகலை, இளங்கலை மாணவர்களிடம் பிரத்தியேக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மாணவர்களிடம் அவர் கூறியதாவது: “ஐ.பி.எஸ்., பணி, ஆளுநர் பதவி இதில் எது எளிது, ஆர்வம் உள்ளது என கேட்கின்றீர்கள். எந்த பணியைச் செய்தாலும் அதில் ஆர்வத்துடன், விரும்பி செய்ய வேண்டும். அப்படித்தான் என் பணிகள் எதுவாக இருந்தாலும் விரும்பி செய்கிறேன். நேர்மையாக உள்ளேன். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து, நடந்து சென்று தான் பள்ளிப் படிப்பை முடித்தேன். பள்ளியில் கடைசி பெஞ்ச் மாணவராக இருந்தேன். கல்வி மீது அதிக ஆர்வம் இருந்ததால், புரிந்து படித்தேன். தமிழ் எனக்கு அதிகம் பிடிக்கும். திருக்குறளில் உள்ள கருத்துக்கள் ஆழமானவை என்பதால், அனைவரும் அதை படிக்க வேண்டும்.

மாணவர்கள் ஆழமாக படித்தால் தான் கற்ற கல்வி மனதில் நிற்கும். வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கும். வழக்கமாக இரவில் அதிகம் நேரம் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும். அதிகாலை படிப்பு தான் சிறந்தது. நான் அலைபேசியை அதிகம் பயன்படுத்துவது இல்லை. மாணவர்கள் தேவையின்றி அலைபேசியில் மூழ்கியிருக்காதீர்கள். உங்களுக்கு என ஒரு வாழ்க்கை, இலக்கு உள்ளது.

அப்துல்கலாம் கூறியது போல் ஒவ்வொருவரும் தூங்கவிடாமல் செய்யும் ஒரு கனவை காணுங்கள். அந்த கனவு பெரிதாக இருக்க வேண்டும். அது உங்களை துரத்த வேண்டும். அப்போது தான் அதை உங்களால் அடைய முடியும். பதக்கம் பெற்ற நீங்கள் சாதாரண மாணவர்கள் அல்ல. உங்களுக்காக இலக்குகள் காத்துக்கொண்டிருக்கின்றன. அதை அடைய மென்மேலும் உழைக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு நேர மேலாண்மை மிக அவசியம். திட்டமிட்டுப் படியுங்கள். வாழ்க்கையில் சாதிக்கலாம்” என்று கூறினார்.

Tags: RN Ravigoverner ravi
ShareTweetSendShare
Previous Post

தாஜ்மகால் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்: இந்து சேனா வழக்கு!

Next Post

தறிகெட்டுக் கிடக்கும் காவல்துறைக்குக் கடிவாளம் போட்ட சென்னை உயர் நீதிமன்றம்!

Related News

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies