கடன்காரர்களுக்கு ஹேப்பி நியூஸ் - இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Oct 25, 2025, 07:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடன்காரர்களுக்கு ஹேப்பி நியூஸ் – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Web Desk by Web Desk
Nov 4, 2023, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கியில் கடன் வாங்கியவர்கள் நலன் கருதி, சிறப்புச் சலுகையை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதாவது, ஜனவரி 2024 முதல், வீடு, வாகனம் உள்ளிட்டவற்றுக்கு என வங்கியில் கடன் பெறும் வாடிக்கையாளர்கள், இஎம்ஐ பவுன்ஸ் ஆகிவிட்டால், ஒரு வாரத்திற்குப் பயப்படத் தேவையில்லை. அவர்களுக்கு ஒரு வாரக் கால அவகாசம், அதாவது க்ரேஸ் பீரியட் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இஎம்ஐ தொகையைச் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்களுக்கான அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த சலுகை மூலம் சுமார் 2 முதல் 3 கோடி வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என இந்திய
ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்கும் நிறுவனங்கள், வருடத்திற்கு ஒருமுறை இலவசமாக, கடன் தொடர்பான அறிக்கையைக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் ஒரு இணைப்பையும் வழங்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர் இலவச கடன் அறிக்கையை எளிதாகப் பெறக்கூடிய வகையில் வசதி செய்யப்பட வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு தனியார் மற்றும் அரசு வங்கிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதனால், கடனாளிகள் மேலும் கடனாளியாகாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Tags: rbibank
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியுடன் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தொலைபேசியில் பேச்சு!

Next Post

குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத செயற்குழு கூட்டம்

Related News

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies