ஊழலில் திளைக்கும் காங்கிரஸ் மாநில அரசுகள்
Jan 14, 2026, 02:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழலில் திளைக்கும் காங்கிரஸ் மாநில அரசுகள்

ஹைதராபாத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேட்டி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

கர்நாடகா உள்ளிட்ட மாநில காங்கிரஸ் அரசு ஊழலில் திளைப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.

தெலுங்கானாவுக்காக உயிர் இழந்த இளைஞர்களின் ரத்தத்தில் காங்கிரஸின் கைகள் படிந்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா சட்டப்பேரவையின் 119 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அங்கு பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, சத்தீஸ்கரில் ஊழல் மோசடி அம்பலமானதாகவும், ஆட்சிக்கு வர, மகாதேவ் பெட்டிங் ஆப் மூலம் வெளிநாட்டுப் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இது காங்கிரஸ் அரசு ஊழலில் மூழ்கி இருப்பதைக் காட்டுவதாகவும், அவர் கூறினார்.

ராஜஸ்தானில், தலைமைச் செயலகத்தில் ரூ.2 கோடிக்கு மேல் கைப்பற்றப்பட்டதாகவும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில் தலைவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். காங்கிரஸ் வெளி அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற முயல்வதாகவும் அவர் கூறினார்.

தெலுங்கானா உருவான போது, காங்கிரஸ் செய்த நாடகத்தை பார்த்ததாகவும். தெலுங்கானாவுக்காக உயிர் இழந்த இளைஞர்களின் ரத்தத்தில் காங்கிரஸின் கைகள் படிந்துள்ளதாகவும் அவர் கூறினார். சந்திரசேகரராவ் கட்சியின் பெயரை மாற்றலாம், ஆனால் அவரின் ஊழல் முகத்தை மறைக்க முடியாது என அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

Tags: karnataka
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் 58 மின்சார இரயில்கள் இரத்து – காரணம் என்ன

Next Post

பிரதமர் மோடியை வரைந்த சிறுமி: வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதிய பிரதமர்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies