ஊழலில் திளைக்கும் காங்கிரஸ் மாநில அரசுகள்
Aug 14, 2025, 10:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழலில் திளைக்கும் காங்கிரஸ் மாநில அரசுகள்

ஹைதராபாத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேட்டி

Web Desk by Web Desk
Nov 4, 2023, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

கர்நாடகா உள்ளிட்ட மாநில காங்கிரஸ் அரசு ஊழலில் திளைப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.

தெலுங்கானாவுக்காக உயிர் இழந்த இளைஞர்களின் ரத்தத்தில் காங்கிரஸின் கைகள் படிந்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா சட்டப்பேரவையின் 119 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அங்கு பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, சத்தீஸ்கரில் ஊழல் மோசடி அம்பலமானதாகவும், ஆட்சிக்கு வர, மகாதேவ் பெட்டிங் ஆப் மூலம் வெளிநாட்டுப் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இது காங்கிரஸ் அரசு ஊழலில் மூழ்கி இருப்பதைக் காட்டுவதாகவும், அவர் கூறினார்.

ராஜஸ்தானில், தலைமைச் செயலகத்தில் ரூ.2 கோடிக்கு மேல் கைப்பற்றப்பட்டதாகவும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில் தலைவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். காங்கிரஸ் வெளி அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற முயல்வதாகவும் அவர் கூறினார்.

தெலுங்கானா உருவான போது, காங்கிரஸ் செய்த நாடகத்தை பார்த்ததாகவும். தெலுங்கானாவுக்காக உயிர் இழந்த இளைஞர்களின் ரத்தத்தில் காங்கிரஸின் கைகள் படிந்துள்ளதாகவும் அவர் கூறினார். சந்திரசேகரராவ் கட்சியின் பெயரை மாற்றலாம், ஆனால் அவரின் ஊழல் முகத்தை மறைக்க முடியாது என அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

Tags: karnataka
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் 58 மின்சார இரயில்கள் இரத்து – காரணம் என்ன

Next Post

பிரதமர் மோடியை வரைந்த சிறுமி: வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதிய பிரதமர்!

Related News

சுதந்திர தின கொண்டாட்டம் – கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கிய மாணவர்கள்!

தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்ற தமிழிசையை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மேலூர் நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா கோலாகலம்!

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

சுதந்திர தினம் – தென்காசி ரயில், பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

கூலி திரைப்படம் ரிலீஸ் – திரையரங்கில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

மதுரை திமுக மேயரின் கணவருக்கு வரும் 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்புகளை திருட திமுகவில் தனி அணி உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது!

ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் – சிவகங்கை ரயில் நிலையத்தில் பரபரப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies