மோசமான சாதனை படைத்த ஷாகின் அப்ரிடி !
Aug 21, 2025, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோசமான சாதனை படைத்த ஷாகின் அப்ரிடி !

Web Desk by Web Desk
Nov 5, 2023, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை நட்சத்திர பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி படைத்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற 35 வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகாள் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 95 ரன்களும் விளாசினர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது வாசிம் ஜூனியர் 10 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஆனால் நட்சத்திர பந்துவீச்சாளரான ஹாரிஸ் ராஃப் 10 ஓவர்களில் 85 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பாகிஸ்தான் பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

இந்த மோசமான சாதனை 17 நிமிடங்களில் முறியடிக்கப்பட்டது. இதன்பின் பந்துவீசிய ஷாகின் அப்ரிடியின் கடைசி ஓவரில், 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன் மூலமாக ஷாகின் அப்ரிடி 10 ஓவர்களில் 90 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இதன் மூலம் ஹாரிஸ் ராஃபின் சாதனையை சில நிமிடங்களிலேயே ஷாகின் அப்ரிடியால் முறியடிக்கப்பட்டது. அதேபோல் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தவர்கள் பட்டியலில் ஷாகின் அப்ரிடி 6வது இடத்தை பிடித்துள்ளார்.

முதலிடத்தில் முன்னாள் வீரர் வஹாப் ரியாஸ் 10 ஓவர்களில் 110 ரன்கள் விட்டுக் கொடுத்ததே சாதனையாக உள்ளது. மேலும், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஷாகின் அப்ரிடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஷாகின் அப்ரிடி விளையாடிய கடைசி 23 ஒருநாள் போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தி வந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் ஷாகின் அப்ரிடி ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை.

ஷாகின் அப்ரிடி வீசிய கடைசி ஓவரில் சான்ட்னர் கொடுத்த கேட்சையும் ஹசன் அலி தவறவிட்டார். இதன் மூலம் 23 போட்டிகளுக்கு பின் முதல்முறையாக ஷாகின் அப்ரிடி விக்கெட் வீழ்த்த முடியாமல் இருக்கிறார்.

Tags: sportsnewscricket pakistan
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் தொடரில் யார் யார் விளையாடப் போகிறார்கள் ?

Next Post

மாங்கல்ய பலம் – பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies