2024 ஐபிஎல் தொடரில் யார் யார் விளையாடப் போகிறார்கள் ?
Jul 29, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் தொடரில் யார் யார் விளையாடப் போகிறார்கள் ?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த மிகப்பெரிய தொடரான ஐபிஎல் தொடர் குறித்து அனைவரின் கண்களும் திரும்பி உள்ளன.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் மினி ஏலம் எங்கு எப்போது நடக்கிறது. ஐபிஎல் தொடரில் எந்த அணி எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

முன்னதாக மினி ஏலத்திற்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணிகளும் எந்த வீரர்களை விடுவிக்கிறோம் எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் என்ற விவரத்தை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

ஆனால் அப்போது உலகக்கோப்பைத் தொடர் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் என்பதால் தற்போது நவம்பர் 26 ஆம் தேதி வரை அதற்கான நேரம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

இதனால் சிஎஸ்கே அணியில் தோனி விளையாடுவாரா இல்லை விடுவிக்கப்பட்டிருப்பாரா என்பது தொடர்பான தகவல்கள் நவம்பர் 26 ஆம் தேதி நமக்கு தெரிந்துவிடும். இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் கூடுதலாக 5 கோடி ரூபாய் செலவழிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே வகையில் ஒவ்வொரு அணிக்கும் வீரர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் 100 கோடி ரூபாயை தாண்டாத வகையில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்பே ஒவ்வொரு அணியும் தங்களிடம் உள்ள வீரர்களை வேறு அணியுடன் மாற்றிக் கொள்ளலாம்.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ அணியிடம் இருந்த ரோமரொயோ செப்பர்ட்டை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிஎஸ்கே விடம் ஒன்றரை கோடி ரூபாய் எஞ்சி இருந்த நிலையில் தற்போது பிசிசிஐ வழங்கிய கூடுதலான ஐந்து கோடி ரூபாய் மற்றும் அம்பத்தி ராயுடுவின் ஓய்வு என மொத்தம் 13 கோடியே 25 லட்சம் ரூபாய் இருக்கிறது.

Tags: sportsnews
ShareTweetSendShare
Previous Post

மேற்கத்திய நிறுவனங்களை புறக்கணிக்கும் மலேசியா!

Next Post

மோசமான சாதனை படைத்த ஷாகின் அப்ரிடி !

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies