மோசமான சாதனை படைத்த ஷாகின் அப்ரிடி !
Jul 29, 2026, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோசமான சாதனை படைத்த ஷாகின் அப்ரிடி !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை நட்சத்திர பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி படைத்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற 35 வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகாள் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 95 ரன்களும் விளாசினர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது வாசிம் ஜூனியர் 10 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஆனால் நட்சத்திர பந்துவீச்சாளரான ஹாரிஸ் ராஃப் 10 ஓவர்களில் 85 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பாகிஸ்தான் பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

இந்த மோசமான சாதனை 17 நிமிடங்களில் முறியடிக்கப்பட்டது. இதன்பின் பந்துவீசிய ஷாகின் அப்ரிடியின் கடைசி ஓவரில், 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன் மூலமாக ஷாகின் அப்ரிடி 10 ஓவர்களில் 90 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இதன் மூலம் ஹாரிஸ் ராஃபின் சாதனையை சில நிமிடங்களிலேயே ஷாகின் அப்ரிடியால் முறியடிக்கப்பட்டது. அதேபோல் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தவர்கள் பட்டியலில் ஷாகின் அப்ரிடி 6வது இடத்தை பிடித்துள்ளார்.

முதலிடத்தில் முன்னாள் வீரர் வஹாப் ரியாஸ் 10 ஓவர்களில் 110 ரன்கள் விட்டுக் கொடுத்ததே சாதனையாக உள்ளது. மேலும், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஷாகின் அப்ரிடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஷாகின் அப்ரிடி விளையாடிய கடைசி 23 ஒருநாள் போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தி வந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் ஷாகின் அப்ரிடி ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை.

ஷாகின் அப்ரிடி வீசிய கடைசி ஓவரில் சான்ட்னர் கொடுத்த கேட்சையும் ஹசன் அலி தவறவிட்டார். இதன் மூலம் 23 போட்டிகளுக்கு பின் முதல்முறையாக ஷாகின் அப்ரிடி விக்கெட் வீழ்த்த முடியாமல் இருக்கிறார்.

Tags: sportsnewscricket pakistan
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் தொடரில் யார் யார் விளையாடப் போகிறார்கள் ?

Next Post

மாங்கல்ய பலம் – பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies