காங்கிரஸ் மோசடிக் கட்சி: அகிலேஷ் கருத்துக்கு மத்திய அமைச்சர் வரவேற்பு!
Jan 14, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் மோசடிக் கட்சி: அகிலேஷ் கருத்துக்கு மத்திய அமைச்சர் வரவேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 6, 2023, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் ஒரு மோசடிக் கட்சி என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருந்த நிலையில், அக்கருத்துடன் தான் உடன்படுவதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், மத்தியப் பிரதேச மாநிலம் திகம்கர் மாவட்டம் ஜதாரா தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, காங்கிரஸ் ஒரு மோசடிக் கட்சி. கூட்டணிக் கட்சியான எங்களுக்கே துரோகம் இழைத்து விட்டது. அப்படி இருக்க பொதுமக்களாகிய நீங்கள் எப்படி முக்கியமானவர்களாக இருக்க முடியும். ஆகவே, அக்கட்சியிடம் எச்சரிக்கையாக இருங்கள். அக்கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறினார்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “பொதுவாக அகிலேஷ் யாதவ் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் நேற்று அவர் ஒரு நல்ல விளக்கத்தை அளித்து, காங்கிரஸ் ஒரு மோசடி கட்சி என்று கூறியிருக்கிறார். அவரது இந்தக் கருத்தில் நான் உடன்படுகிறேன். காங்கிரஸ் கட்சி செய்த மோசடிகள் குறித்த சில உண்மைகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்…

கர்நாடகாவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 5 வாக்குறுதிகளை அளித்தது. அதாவது, அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் 10 கிலோ அரிசி இலவசம். வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம்தோறும் 3,000 உதவித்தொகை.

டிப்ளமோ படித்தவர்களுக்கு (18-25 வயதுக்குட்பட்டவர்கள்) 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை. மேலும், பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம். ஆனால், தேர்தலுக்குப் பிறகு அப்படியே பல்டி அடித்து விட்டது. பட்டப்படிப்பு முடித்து முந்தைய ஆண்டு வேலையில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என்றார்கள். ஆகவே, காங்கிரஸ் ஒரு மோசடிக் கட்சி என்று அகிலேஷ் சொன்னதில் தவறேதும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Tags: Central MinisterMadya PradeshRajeev Chandra sekarAkilesh yadav
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு !

Next Post

அமைச்சர் ரகுபதி மீது ஊழல் வழக்குகள் உள்ளன! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies