ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை!
Aug 16, 2025, 01:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை!

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் தொடர்பாக முக்கிய விவாதம்!

Web Desk by Web Desk
Nov 6, 2023, 07:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இஸ்ரேல் ஹமாஸ் மோதலின் விளைவாக மேற்கு ஆசியாவில் உள்ள சவாலான சூழ்நிலைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது தொடர்பான உத்திகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் வலைதளப்பதிவில், “மேற்கு ஆசியாவில் நிலவும் கடினமான சூழ்நிலை மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் குறித்து ஈரான் அதிபருடன் விவாதித்தாக தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத சம்பவங்கள், வன்முறை மற்றும் பொதுமக்கள் உயிர் இழப்பு ஆகியவை அதிகரிப்பதைத் தடுப்பது, தொடர்ந்து மனிதாபிமான உதவியை உறுதி செய்தல், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரையில் மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறியுள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் எல்-சிசியுடன் பேசியதோடு, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை அதிகரித்து வருவதால் ஏற்படும் விளைவு உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து இரு தலைவர்களும் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாதிகளின் மேலும் 450 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் அறிவிப்பு!

Next Post

இந்திய வீராங்கனை வைஷாலிக்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies