ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை!
Jan 14, 2026, 11:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை!

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் தொடர்பாக முக்கிய விவாதம்!

Murugesan M by Murugesan M
Nov 6, 2023, 07:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இஸ்ரேல் ஹமாஸ் மோதலின் விளைவாக மேற்கு ஆசியாவில் உள்ள சவாலான சூழ்நிலைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது தொடர்பான உத்திகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் வலைதளப்பதிவில், “மேற்கு ஆசியாவில் நிலவும் கடினமான சூழ்நிலை மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் குறித்து ஈரான் அதிபருடன் விவாதித்தாக தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத சம்பவங்கள், வன்முறை மற்றும் பொதுமக்கள் உயிர் இழப்பு ஆகியவை அதிகரிப்பதைத் தடுப்பது, தொடர்ந்து மனிதாபிமான உதவியை உறுதி செய்தல், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரையில் மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறியுள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் எல்-சிசியுடன் பேசியதோடு, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை அதிகரித்து வருவதால் ஏற்படும் விளைவு உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து இரு தலைவர்களும் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாதிகளின் மேலும் 450 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் அறிவிப்பு!

Next Post

இந்திய வீராங்கனை வைஷாலிக்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies