ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை!
Jun 4, 2026, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை!

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் தொடர்பாக முக்கிய விவாதம்!

Murugesan M by Murugesan M
Nov 6, 2023, 07:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இஸ்ரேல் ஹமாஸ் மோதலின் விளைவாக மேற்கு ஆசியாவில் உள்ள சவாலான சூழ்நிலைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது தொடர்பான உத்திகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் வலைதளப்பதிவில், “மேற்கு ஆசியாவில் நிலவும் கடினமான சூழ்நிலை மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் குறித்து ஈரான் அதிபருடன் விவாதித்தாக தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத சம்பவங்கள், வன்முறை மற்றும் பொதுமக்கள் உயிர் இழப்பு ஆகியவை அதிகரிப்பதைத் தடுப்பது, தொடர்ந்து மனிதாபிமான உதவியை உறுதி செய்தல், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரையில் மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறியுள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் எல்-சிசியுடன் பேசியதோடு, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை அதிகரித்து வருவதால் ஏற்படும் விளைவு உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து இரு தலைவர்களும் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாதிகளின் மேலும் 450 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் அறிவிப்பு!

Next Post

இந்திய வீராங்கனை வைஷாலிக்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies