கர்நாடக அரசுக்கு எதிராகப் பெண்கள் கொந்தளிப்பு!
Aug 14, 2025, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடக அரசுக்கு எதிராகப் பெண்கள் கொந்தளிப்பு!

Web Desk by Web Desk
Nov 7, 2023, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் அரசுப் பணிகளுக்காக, சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில், அம்மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஞாயிற்றுக்கிழமை, கன்னட மொழித் தேர்வைக் கர்நாடக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் தேர்வு நடைபெற்றது.

இதில், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அரசு பெண்கள் பட்டமளிப்புக் கல்லூரியில் தேர்வு எழுதச் சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், தேர்வர்களிடம் காதணி, செயின், கால்விரல், மோதிரம் மற்றும் தாலிச் செயின் உள்ளிட்ட ஆபரணங்களை அகற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால், இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதித்துள்ளனர். இதனால், ஆவேசம் அடைந்த பாதிக்கப்பட்ட இந்து பெண்கள், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

ஏற்கனவே, கலபுர்கியில் உள்ள சரணபசவேஸ்வரா பல்கலைக்கழகத் தேர்வு மையத்தில் நடந்த போட்டித் தேர்வில் மோசடி செய்த 3 பேர் மற்றும் தேர்வு மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முறைகேடுகளை தடுக்கவே இது போன்று செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சட்டம் என்றால், எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். முஸ்லீம் பெண்களுக்கு ஒரு சட்டம், இந்து பெண்களுக்கு ஒரு சட்டமா என அரசுக்கு எதிராகப் பெண்கள் கொந்தளித்து வருகின்றனர்.

விரைவில், காங்கிரஸ் அரசுக்கு எதிராக படித்த பெண்கள் எல்லோரும் ஒன்று திரண்டு மிகப் பெரிய பேராட்டம் நடத்தும் முடிவில் உள்ளனர்.

Tags: karnatakaupsc exam
ShareTweetSendShare
Previous Post

காஞ்சியில் ஆளுநருக்குச் சிறப்பான வரவேற்பு!

Next Post

வங்கதேசம் செய்தது சரியா ?

Related News

சுதந்திர தின கொண்டாட்டம் – கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கிய மாணவர்கள்!

தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்ற தமிழிசையை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மேலூர் நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா கோலாகலம்!

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

சுதந்திர தினம் – தென்காசி ரயில், பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

கூலி திரைப்படம் ரிலீஸ் – திரையரங்கில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

மதுரை திமுக மேயரின் கணவருக்கு வரும் 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்புகளை திருட திமுகவில் தனி அணி உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது!

ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் – சிவகங்கை ரயில் நிலையத்தில் பரபரப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies