திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: கோவில் உள்ளே பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி இல்லை - என்ன காரணம்?
Jun 3, 2025, 08:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: கோவில் உள்ளே பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி இல்லை – என்ன காரணம்?

Web Desk by Web Desk
Nov 7, 2023, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் கடவுள் முருகனின் இரண்டாம் படை வீடு எனப் போற்றப்படும் திருச்செந்தூர் அருள்மிகு முருகன் திருக்கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவின் போது, நீதிமன்ற உத்தரவுப்படி உட்பிரகாரத்தில் பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருத்தணி, திருவேற்காடு, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் பசு மடமும், 11 இடங்களில் யானை நினைவு மண்டபமும் அமைக்கப்பட்ட உள்ளது.

குறிப்பாக, முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை என்று போற்றப்படும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் யானை நினைவு மண்டபம், உப கோயிலான வெயிலுகந்தம்மன் கோவில் வளாகத்தில் பசு மடம் கட்டமுடிவு செய்யப்பட்டது. இதற்காக, திருச்செந்தூரில் ரூ.49.50 லட்சம் மதிப்பில் யானை நினைவு மண்டபம் கட்டப்படுகிறது.

மேலும், பக்தர்களுக்காகக் கோவில் வளாகத்தில் குடிநீர் வசதியுடன் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்ட உள்ளது. இதில் 30 ஆயிரம் பேர் தங்கி விரதம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

இந்த நிலையில், திருச்செந்தூரில் யானை நினைவு மண்டபம் அறநிலையத்துறை அடிக்கல் நாட்டப்பட்டது. கந்த சஷ்டி விழாவின் போது, கோவில் உட்பிரகாரத்தில் விரதமிருக்க அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி திருவிழாவில் 20 லட்சம் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி உட்பிரகாரத்தில் பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி கிடையாது எனத் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags: thiruchendur murugan templeMurugan Temple
ShareTweetSendShare
Previous Post

பாஜகவுக்கு தாமரை சின்னம் – மனுதாரருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை!

Next Post

பேருந்து நிலைய நடைமேடைக்குள் புகுந்த பேருந்து : 3 பேர் பலி!

Related News

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள டிரம்ப் – ஜி ஜின்பிங்

300 ஊழியர்களை பணி நீக்கம் செய்த மைக்ரோசாப்ட்!

உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட அரசு ஊழியர் ஷாகூர் கானுக்கு 7 நாள் போலீஸ் காவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies