விவசாய கழிவுகள் எரிப்பதை நிறுத்த உடனடி நடவடிக்கை தேவை!
Oct 26, 2025, 07:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாய கழிவுகள் எரிப்பதை நிறுத்த உடனடி நடவடிக்கை தேவை!

பஞ்சாப், உ.பி., ராஜஸ்தான், டெல்லி அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 7, 2023, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காந்று மாசு ஏற்படுவதை தடுக்க விவசாய கழிவுகள் எரிப்பதை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் காற்று மாசு பிரச்சினைக்கு பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள்தான் முக்கிய காரணம்” என நேரடியாக குற்றம்சாட்டியது.

டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது விவசாய கழிவுகள் எரிப்பதை நிறுத்த வேண்டும். நீங்கள் அதை எப்படி செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது, இது உங்கள் வேலை.

ஆனால் இது நிறுத்தப்பட வேண்டும். டிஜிபிக்கள் மற்றும் தலைமைச் செயலாளர் மேற்பார்வையின் கீழ் விவசாய கழிவுகள் எரிப்பது தொடர்பான நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பஞ்சாப். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

டெல்லி அரசும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். டெல்லியில் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவைகளால் மாசு ஏற்படுவதோடு, பாதிக்கும்மேல் முழு அளவில் பயணிகள் இல்லாமல் ஓடுகின்றன.

இந்த பிரச்சினையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒற்றைப்படை, இரட்டைப்படை இலக்க எண் வாகன இயக்கம் நடைமுறை என்பது குறுகிய பார்வை போன்றது” எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags: supreme courtdelhi air pollution
ShareTweetSendShare
Previous Post

 பெங்களூருவில் கனமழை: 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

Next Post

தீபாவளி பண்டிகை : பேருந்து நிற்கும் இடம் குறித்த விவரம்!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies