வேத காலத்தில் தீபாவளி பண்டிகை
Oct 3, 2025, 12:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேத காலத்தில் தீபாவளி பண்டிகை

Web Desk by Web Desk
Nov 7, 2023, 07:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகை என்பது இந்துக்களின் பண்டிகையாகும். பண்டைய காலத்திலிருந்தே தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, மழைக் காலம் கழிந்து இருளும், ஈரமும் முடிந்த பின்னர் இலையுதிர் காலத்தின் துவக்கத்தின் அடையாளமாகவும், ஒளியின் உற்சவமாகவும் பண்டைய காலத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.

ரிக்வேதத்திலும், யஜுர்வேதத்திலும் ஒளியைப் போற்றுவது பற்றிக் குறிப்புகள் உள்ளன. புத்தரும் கூட, உனக்கு நீயே ஒளியாகு என்று உபதேசம் செய்துள்ளார்.

மேலும், தீபாவளி பற்றி வாத்ஸ்யாயனரின் காம சூத்திரம், நாகா நந்தம் எனும் சமஸ்கிருத நாடகம், வாமதேவரின் யசஸ்திலக சம்பூ போன்ற நூல்களிலும் தீபாவளி குறித்து ஏராளமான குறிப்புகள் உள்ளன.

அதுமட்டுமல்ல, தீபாவளியை நரக சதுர்தசி என்று அழைப்பதும் உண்டு. காரணம், நரகாசுரனைப் பகவான் கிருஷ்ணர் வதைத்த தினமாகக் கொண்டாடுவதால், அதர்மத்தைத் தர்மம் வென்ற நாளாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

நரக சதுர்தசிக்கு மற்றொரு விளக்கமும் கூறப்படுகிறது. எமன் ஆட்சி செய்யும் நகரத்திற்கு நரகம் என்று பெயர். மனிதர்கள் நரகத்திற்குப் போகாமல் இருக்கவும், அகால மரணம் அடையாமல் இருக்கவும், கங்கா ஸ்னானம் தீபாவளி தினத்தில் செய்யப்படுகின்றன என்று பத்மபுராணம் தெரிவிக்கிறது.

இப்படி தீபாவளி பண்டிகை என்பது தொன்று தொட்டு இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும் என இந்து வேதங்கள் மூலம் தெரிய வருகிறது.

Tags: Diwali festival
ShareTweetSendShare
Previous Post

பட்டம் வென்ற பஞ்சாப் அணி !

Next Post

உலகளாவிய தொழிநுட்பம், பொருளாதாரம், சமூக அபிவிருத்திகளுக்கு ஏற்ப கல்வி முறை இருக்க வேண்டும்! – குடியரசுத்தலைவர்

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies