வேத காலத்தில் தீபாவளி பண்டிகை
Jul 23, 2026, 12:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேத காலத்தில் தீபாவளி பண்டிகை

Murugesan M by Murugesan M
Nov 7, 2023, 07:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகை என்பது இந்துக்களின் பண்டிகையாகும். பண்டைய காலத்திலிருந்தே தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, மழைக் காலம் கழிந்து இருளும், ஈரமும் முடிந்த பின்னர் இலையுதிர் காலத்தின் துவக்கத்தின் அடையாளமாகவும், ஒளியின் உற்சவமாகவும் பண்டைய காலத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.

ரிக்வேதத்திலும், யஜுர்வேதத்திலும் ஒளியைப் போற்றுவது பற்றிக் குறிப்புகள் உள்ளன. புத்தரும் கூட, உனக்கு நீயே ஒளியாகு என்று உபதேசம் செய்துள்ளார்.

மேலும், தீபாவளி பற்றி வாத்ஸ்யாயனரின் காம சூத்திரம், நாகா நந்தம் எனும் சமஸ்கிருத நாடகம், வாமதேவரின் யசஸ்திலக சம்பூ போன்ற நூல்களிலும் தீபாவளி குறித்து ஏராளமான குறிப்புகள் உள்ளன.

அதுமட்டுமல்ல, தீபாவளியை நரக சதுர்தசி என்று அழைப்பதும் உண்டு. காரணம், நரகாசுரனைப் பகவான் கிருஷ்ணர் வதைத்த தினமாகக் கொண்டாடுவதால், அதர்மத்தைத் தர்மம் வென்ற நாளாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

நரக சதுர்தசிக்கு மற்றொரு விளக்கமும் கூறப்படுகிறது. எமன் ஆட்சி செய்யும் நகரத்திற்கு நரகம் என்று பெயர். மனிதர்கள் நரகத்திற்குப் போகாமல் இருக்கவும், அகால மரணம் அடையாமல் இருக்கவும், கங்கா ஸ்னானம் தீபாவளி தினத்தில் செய்யப்படுகின்றன என்று பத்மபுராணம் தெரிவிக்கிறது.

இப்படி தீபாவளி பண்டிகை என்பது தொன்று தொட்டு இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும் என இந்து வேதங்கள் மூலம் தெரிய வருகிறது.

Tags: Diwali festival
ShareTweetSendShare
Previous Post

பட்டம் வென்ற பஞ்சாப் அணி !

Next Post

உலகளாவிய தொழிநுட்பம், பொருளாதாரம், சமூக அபிவிருத்திகளுக்கு ஏற்ப கல்வி முறை இருக்க வேண்டும்! – குடியரசுத்தலைவர்

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies