வேத காலத்தில் தீபாவளி பண்டிகை
Sep 12, 2026, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேத காலத்தில் தீபாவளி பண்டிகை

Murugesan M by Murugesan M
Nov 7, 2023, 07:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீபாவளி பண்டிகை என்பது இந்துக்களின் பண்டிகையாகும். பண்டைய காலத்திலிருந்தே தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, மழைக் காலம் கழிந்து இருளும், ஈரமும் முடிந்த பின்னர் இலையுதிர் காலத்தின் துவக்கத்தின் அடையாளமாகவும், ஒளியின் உற்சவமாகவும் பண்டைய காலத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.

ரிக்வேதத்திலும், யஜுர்வேதத்திலும் ஒளியைப் போற்றுவது பற்றிக் குறிப்புகள் உள்ளன. புத்தரும் கூட, உனக்கு நீயே ஒளியாகு என்று உபதேசம் செய்துள்ளார்.

மேலும், தீபாவளி பற்றி வாத்ஸ்யாயனரின் காம சூத்திரம், நாகா நந்தம் எனும் சமஸ்கிருத நாடகம், வாமதேவரின் யசஸ்திலக சம்பூ போன்ற நூல்களிலும் தீபாவளி குறித்து ஏராளமான குறிப்புகள் உள்ளன.

அதுமட்டுமல்ல, தீபாவளியை நரக சதுர்தசி என்று அழைப்பதும் உண்டு. காரணம், நரகாசுரனைப் பகவான் கிருஷ்ணர் வதைத்த தினமாகக் கொண்டாடுவதால், அதர்மத்தைத் தர்மம் வென்ற நாளாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

நரக சதுர்தசிக்கு மற்றொரு விளக்கமும் கூறப்படுகிறது. எமன் ஆட்சி செய்யும் நகரத்திற்கு நரகம் என்று பெயர். மனிதர்கள் நரகத்திற்குப் போகாமல் இருக்கவும், அகால மரணம் அடையாமல் இருக்கவும், கங்கா ஸ்னானம் தீபாவளி தினத்தில் செய்யப்படுகின்றன என்று பத்மபுராணம் தெரிவிக்கிறது.

இப்படி தீபாவளி பண்டிகை என்பது தொன்று தொட்டு இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும் என இந்து வேதங்கள் மூலம் தெரிய வருகிறது.

Tags: Diwali festival
Share
Tweet
SendShare
Previous Post

பட்டம் வென்ற பஞ்சாப் அணி !

Next Post

உலகளாவிய தொழிநுட்பம், பொருளாதாரம், சமூக அபிவிருத்திகளுக்கு ஏற்ப கல்வி முறை இருக்க வேண்டும்! – குடியரசுத்தலைவர்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies