அரிய வகை விலங்குகள் பறிமுதல்: ஒருவர் கைது!
Oct 22, 2025, 09:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரிய வகை விலங்குகள் பறிமுதல்: ஒருவர் கைது!

Web Desk by Web Desk
Nov 8, 2023, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்குக் கடத்திவரப்பட்ட 31 அரிய வகை விலங்குகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தி வந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. அதில், வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, தஞ்சாவூரைச் சேர்ந்த குருசாமி சுதாகர் என்ற பயணி, மீது சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை தடுத்தி நிறுத்தி, உடைமைகளைப் சோதனையிட்டனர். அதில் அரிய வகை மலைப்பாம்பு, குரங்குகள் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து, சென்னை குற்றப் புலனாய்வு மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்து, அரிய வகை வெளிநாட்டு விலங்குகளை ஆய்வு செய்தனர். அதில், 2 வெளிநாட்டு மலைப்பாம்பு குட்டிகள், 3 ஆப்பிரிக்க அரிய வகை குரங்கு குட்டிகள், 26 அரிய வகை ஆப்பிரிக்கக் கண்டத்து எலிகள் என 31 விலங்குகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். அதில், 3 ஆப்பிரிக்க அரிய வகை குரங்குகளும், 15 ஆப்பிரிக்கக் கண்டத்து அரிய வகை எலிகளும் இறந்து கிடந்தன. இறந்த விலங்குகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

இதனை அடுத்து, உயிருடன் இருந்த 2 மலைப்பாம்புகள் குட்டிகள் உட்பட 13 அரிய வகை உயிரினங்களைத் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, சென்னையிலிருந்து, பாங்காக் சென்ற தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் 2 மலைப்பாம்பு குட்டிகள் உட்பட 13 அரிய வகை உயிரினங்களைத் தாய்லாந்து நாட்டுக்கு அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

தொடர்ந்து, அரிய வகை விலங்குகளைக் கடத்தி வந்த குருசாமி சுதாகரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags: chennai airport
ShareTweetSendShare
Previous Post

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறிய மேலாண்மை தொடர்பான பிபிஏ மற்றும் எம்பிஏ பட்டப்படிப்புகள்!

Next Post

இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் அதிகரித்து வருவதற்குப் பிரதமர் மோடி பாராட்டு!

Related News

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

Load More

அண்மைச் செய்திகள்

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies