எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்!
Jul 26, 2025, 05:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்!

உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 9, 2023, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் தொடர்பாக சிறப்பு பெஞ்ச் அமைத்து தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யுமாறு அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எதிராக நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரி அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவின் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று தீர்ப்பு வழங்கியது.

அப்போது எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும். என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட நீதிபதிகள், நீதிபதிகளிடம் இருந்து வழக்குகள் தொடர்பாக அறிக்கை கேட்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.

எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்றவியல் விசாரணைகளைக் கண்காணிக்க உயர் நீதிமன்றங்கள் தலைமை நீதிபதி அல்லது தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட பெஞ்ச் தலைமையில் சிறப்பு அமர்வு அமைக்கப்படும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Tags: supreme courtMLAmp
ShareTweetSendShare
Previous Post

பாஜக ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் : பிரதமர் மோடி

Next Post

பயிர்களை எரிக்கும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்ய பஞ்சாப் அரசு உத்தரவு!

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies