எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்!
Jun 3, 2025, 09:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்!

உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 9, 2023, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் தொடர்பாக சிறப்பு பெஞ்ச் அமைத்து தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யுமாறு அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எதிராக நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரி அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவின் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று தீர்ப்பு வழங்கியது.

அப்போது எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும். என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட நீதிபதிகள், நீதிபதிகளிடம் இருந்து வழக்குகள் தொடர்பாக அறிக்கை கேட்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.

எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்றவியல் விசாரணைகளைக் கண்காணிக்க உயர் நீதிமன்றங்கள் தலைமை நீதிபதி அல்லது தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட பெஞ்ச் தலைமையில் சிறப்பு அமர்வு அமைக்கப்படும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Tags: supreme courtMLAmp
ShareTweetSendShare
Previous Post

பாஜக ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் : பிரதமர் மோடி

Next Post

பயிர்களை எரிக்கும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்ய பஞ்சாப் அரசு உத்தரவு!

Related News

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள டிரம்ப் – ஜி ஜின்பிங்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies