உத்தராகண்ட் மாநிலம் துணிச்சல் மிக்கவர்களின் பூமியாக இருக்கிறது! - குடியரசுத்தலைவர்
Jul 27, 2025, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தராகண்ட் மாநிலம் துணிச்சல் மிக்கவர்களின் பூமியாக இருக்கிறது! – குடியரசுத்தலைவர்

உத்தராகண்ட் மாநிலம் உருவான தின விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Nov 9, 2023, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டேராடூனில் இன்று நடைபெற்ற உத்தராகண்ட் மாநிலம் உருவான தின விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர்,

உத்தராகண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.  புதிய அடையாளத்துடன், உத்தராகண்ட் மாநிலத்தின் கடின உழைப்பாளிகள், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

உத்தராகண்டின் இயல்பு நிலை மற்றும் டிஜிட்டல் இணைப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு மேம்பாடு வேகமாக நடந்து வருகிறது என்றும், பேரிடர் மேலாண்மையிலும் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. உத்தராகண்டில் பல பரிமாண முன்னேற்றம் முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது.

டேராடூனில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான நிகழ்ச்சிகளின் போது, கடந்த வாரம் வரை 81,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இந்த முயற்சிகள் உத்தராகண்ட் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சியில் சூழலியல், பொருளாதாரம் ஆகிய இரண்டிற்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மொத்த சுற்றுச்சூழல் உற்பத்தியை மதிப்பிடுவதற்கான மாநில அரசின் முன்முயற்சியை அவர் பாராட்டினார்.

இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலத்தில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி, மாநில மொத்த சுற்றுச்சூழல் உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துவது நிலையான வளர்ச்சியை வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

உத்தராகண்ட் மாநிலம் துணிச்சல் மிக்கவர்களின் பூமியாக இருந்து வருகிறது என்று  கூறினார். இந்த மாநில இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பாரத அன்னையை பாதுகாப்பதில் பெருமிதம் கொள்கின்றனர்.

தேசிய பாதுகாப்பு குறித்த இந்த ஆர்வ உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் முன்னுதாரணமானது என்று கூறினார். இந்திய ராணுவத்தின் இரண்டு ரெஜிமென்ட்களான குமாவுன் ரெஜிமென்ட், கர்வால் ரெஜிமென்ட் ஆகியவை உத்தராகண்ட் பகுதிகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இது உத்தரகாண்டின் வீரதீர பாரம்பரியத்தை சுட்டிக்காட்டுகிறது என்று கூறினார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம்!

Next Post

ஆர்.பி.எஃப் 601 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டுள்ளது!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies