பாரிமுனையில் உள்ள கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு!
Mar 15, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரிமுனையில் உள்ள கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு!

Murugesan M by Murugesan M
Nov 10, 2023, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரிமுனையில் ஸ்ரீ வீரபத்ர சுவாமி தேவஸ்தான கோவில் கருவறைக்குள் உள்ள சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாரிமுனையில் உள்ள கோவிலில் மதுபோதையில் கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாரிமுனையில் ஸ்ரீ வீரபத்ர சுவாமி தேவஸ்தான கோவில் கருவறைக்குள் இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. உடனே சம்பஇடத்திற்கு வந்த காவல்துறையினர், மது போதையில் இருந்த  முரளி கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.

மது போதையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக முரளி கிருஷ்ணன் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  மேலும் அவரை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் முரளி கிருஷ்ணன் மீது குற்ற வழக்குகளும் நிறைய உள்ளன, சிறையில் இருந்து வெளியில் வந்ததும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ வீரபத்ர சுவாமி தேவஸ்தான கோவில் கருவறைக்குள் சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக அர்ச்சகர் உமா சந்திரன் தெரித்துள்ளார்.

திமுக ஆட்சியில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் மக்களிடயே பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

 

Tags: templeBomb attack in chennai
ShareTweetSendShare
Previous Post

ஹிந்து கோவில் உள்ளே கிறிஸ்துவ தேவதை படம் – அர்ஜூன் சம்பத் கண்டனம்!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 57.18 அடியாக உயர்வு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies