தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணை!
Aug 21, 2025, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணை!

Web Desk by Web Desk
Nov 14, 2023, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் கடந்த கடந்த 25-ம் தேதி சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசினான். இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜ்பவனில் பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடி கருக்கா வினோத்மீது சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், கருக்கா வினோத் மீது குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்டது.

மேலும், இந்த விவகாரம் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரிவான அறிக்கை அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தீவிரவாதிகள் பின்னணி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால், இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க முடிவு செய்துள்ளது. காரணம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் கருக்கா வினோத்துக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், கருக்கா வினோத் வழக்கு மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. மேலும், என்.ஐ.ஏ. விசாரணை மூலம் கருக்கா வினோத் பின்னணியில் உள்ளவர்கள் முகம் அம்பலத்திற்கு வரும் என நம்பப்படுகிறது.

Tags: governer officeNia
ShareTweetSendShare
Previous Post

மணிப்பூரில் 9 பிரிவினைவாத இயக்கங்களுக்கு தடை!

Next Post

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு!

Related News

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி முதலமைச்சருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நவீன் பட்நாயக்!

கையடக்க ஏசியை கண்டுபிடித்த கலிஃபோர்னியா மாகாண பொறியாளர்கள்!

BE கலந்தாய்வு நிறைவு – 1.45 லட்சம் பேருக்கு சீட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies