தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணை!
Jan 14, 2026, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணை!

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் கடந்த கடந்த 25-ம் தேதி சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசினான். இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜ்பவனில் பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடி கருக்கா வினோத்மீது சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், கருக்கா வினோத் மீது குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்டது.

மேலும், இந்த விவகாரம் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரிவான அறிக்கை அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தீவிரவாதிகள் பின்னணி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால், இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க முடிவு செய்துள்ளது. காரணம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் கருக்கா வினோத்துக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், கருக்கா வினோத் வழக்கு மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. மேலும், என்.ஐ.ஏ. விசாரணை மூலம் கருக்கா வினோத் பின்னணியில் உள்ளவர்கள் முகம் அம்பலத்திற்கு வரும் என நம்பப்படுகிறது.

Tags: Niagoverner office
ShareTweetSendShare
Previous Post

மணிப்பூரில் 9 பிரிவினைவாத இயக்கங்களுக்கு தடை!

Next Post

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies