பிரபல நடிகர் மரணத்தில் மர்மம் - சிபிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Aug 21, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல நடிகர் மரணத்தில் மர்மம் – சிபிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Web Desk by Web Desk
Nov 14, 2023, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர் கலாபவன் மணி மரணத்தில் புதைந்துள்ள மர்மம் குறித்து சிபிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ், மலையாளம் திரையுலகில் பிரபலமான வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் கலாபவன் மணி. இவர் கடந்த 2019 -ம் ஆண்டு மார்ச் 3 -ம் தேதி

தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டு இருக்கும்போது மயங்கி விழுந்தார். இதனால், அருகில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால், கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், அவரது உடல் உடற்கூறாய்வின்போது, பயிர்களுக்கு அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து இருந்தது தெரிய வந்தது. இதனால், இந்த வழக்கு சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

கலாபவன் மணி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் மரணம் குறித்த மர்மம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வகையில், கலாபவன் மணி மரணம் தொடர்பாகக் கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம், சி.பி.ஐ சார்பில் 35 பக்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கலாபவன் மணி தினமும் 12 முதல் 13 பாட்டில் பீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர். இதுவே அவரது மரணத்திற்குக் காரணம். கடந்த காலத்தில், அளவுக்கு அதிகமாக அவர் பீர் குடித்ததால் அவரது கல்லீரல் செயலிழந்தது. ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். ஆனாலும், அவர் குடிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை. தனது மரணத்தை அவர் தானே தேடிக்கொண்டார்.

மரணமடைந்த மார்ச் 6 -ம் தேதி 12 பாட்டில் பீர் குடித்துள்ளார், அதில் மெத்தல் ஆல்கஹால் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை விசாரணைக் குழுவைச் சேர்ந்த உன்னிராஜன் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags: cbi
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் தேர்தலில் தோற்பதற்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது! – பிரதமர் மோடி

Next Post

மணிப்பூரில் 9 பிரிவினைவாத இயக்கங்களுக்கு தடை!

Related News

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies