பிரபல நடிகர் மரணத்தில் மர்மம் - சிபிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Sep 13, 2026, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல நடிகர் மரணத்தில் மர்மம் – சிபிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 11:06 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர் கலாபவன் மணி மரணத்தில் புதைந்துள்ள மர்மம் குறித்து சிபிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ், மலையாளம் திரையுலகில் பிரபலமான வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் கலாபவன் மணி. இவர் கடந்த 2019 -ம் ஆண்டு மார்ச் 3 -ம் தேதி

தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டு இருக்கும்போது மயங்கி விழுந்தார். இதனால், அருகில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால், கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், அவரது உடல் உடற்கூறாய்வின்போது, பயிர்களுக்கு அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து இருந்தது தெரிய வந்தது. இதனால், இந்த வழக்கு சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

கலாபவன் மணி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் மரணம் குறித்த மர்மம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வகையில், கலாபவன் மணி மரணம் தொடர்பாகக் கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம், சி.பி.ஐ சார்பில் 35 பக்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கலாபவன் மணி தினமும் 12 முதல் 13 பாட்டில் பீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர். இதுவே அவரது மரணத்திற்குக் காரணம். கடந்த காலத்தில், அளவுக்கு அதிகமாக அவர் பீர் குடித்ததால் அவரது கல்லீரல் செயலிழந்தது. ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். ஆனாலும், அவர் குடிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை. தனது மரணத்தை அவர் தானே தேடிக்கொண்டார்.

மரணமடைந்த மார்ச் 6 -ம் தேதி 12 பாட்டில் பீர் குடித்துள்ளார், அதில் மெத்தல் ஆல்கஹால் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை விசாரணைக் குழுவைச் சேர்ந்த உன்னிராஜன் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags: cbi
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரஸ் தேர்தலில் தோற்பதற்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது! – பிரதமர் மோடி

Next Post

மணிப்பூரில் 9 பிரிவினைவாத இயக்கங்களுக்கு தடை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies