பிரபல நடிகர் மரணத்தில் மர்மம் - சிபிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Jul 29, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல நடிகர் மரணத்தில் மர்மம் – சிபிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர் கலாபவன் மணி மரணத்தில் புதைந்துள்ள மர்மம் குறித்து சிபிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ், மலையாளம் திரையுலகில் பிரபலமான வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் கலாபவன் மணி. இவர் கடந்த 2019 -ம் ஆண்டு மார்ச் 3 -ம் தேதி

தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டு இருக்கும்போது மயங்கி விழுந்தார். இதனால், அருகில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால், கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், அவரது உடல் உடற்கூறாய்வின்போது, பயிர்களுக்கு அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து இருந்தது தெரிய வந்தது. இதனால், இந்த வழக்கு சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

கலாபவன் மணி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் மரணம் குறித்த மர்மம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வகையில், கலாபவன் மணி மரணம் தொடர்பாகக் கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம், சி.பி.ஐ சார்பில் 35 பக்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கலாபவன் மணி தினமும் 12 முதல் 13 பாட்டில் பீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர். இதுவே அவரது மரணத்திற்குக் காரணம். கடந்த காலத்தில், அளவுக்கு அதிகமாக அவர் பீர் குடித்ததால் அவரது கல்லீரல் செயலிழந்தது. ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். ஆனாலும், அவர் குடிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை. தனது மரணத்தை அவர் தானே தேடிக்கொண்டார்.

மரணமடைந்த மார்ச் 6 -ம் தேதி 12 பாட்டில் பீர் குடித்துள்ளார், அதில் மெத்தல் ஆல்கஹால் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை விசாரணைக் குழுவைச் சேர்ந்த உன்னிராஜன் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags: cbi
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் தேர்தலில் தோற்பதற்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது! – பிரதமர் மோடி

Next Post

மணிப்பூரில் 9 பிரிவினைவாத இயக்கங்களுக்கு தடை!

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies