உலக சி.ஓ.பி.டி. தினம் !
Mar 16, 2026, 12:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக சி.ஓ.பி.டி. தினம் !

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்று உலக சி.ஓ.பி.டி. தினம். அதாவது இன்று நுரையீரல் அடைப்பு நோய் தினம்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3 வது புதன்கிழமை சி.ஓ.பி.டி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகளவில் மூன்றாவது உயிர்க்கொல்லி நோயாக, இந்தியாவில் 2வது உயிர்க்கொல்லி நோயாக சி.ஓ.பி.டி., நோய் மாறிவருகிறது.

சி.ஓ.பி.டி., என்பது நுரையீரலில் ஏற்படும் தொடர் வீக்கம். நுரையீரலிலிருந்து சுவாசக் காற்று தடைபடுவதால் சுவாசப்பிரச்னை ஏற்படுகிறது. இது தடுக்கக்கூடிய, சிகிச்சையளிக்கக்கூடிய நோய் தான். சி.ஓ.பி.டி.,யால் கண்டறியப்பட்டவர்கள் மூச்சுத்திணறல், இருமல் போன்ற சிரமங்களுடன் தினசரி வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.

மூச்சுத்திணறல் அதிகரிப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. நுரையீரலில் இருந்து காற்று வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். இதனால் ஆல்வியோலர் பைகள் சேதமடையும்.

குழந்தைகள் முழுதாக வளர்ச்சியடைந்த நுரையீரலுடன் பிறப்பதில்லை. குழந்தை பிறந்து வளர்வது முதல் அக்குழந்தையின் 20 வயது வரையில் நுரையீரல் படிப்படியாக முழு வளர்ச்சியை அடையும்.

நுரையீரல் வளரும் போது குழந்தைகள் நச்சுப்புகையை சுவாசிக்க நேரிட்டால் அல்லது சுவாச தொற்று ஏற்பட்டால் நுரையீரலின் வளர்ச்சித் திறன் குறைந்துவிடும்.

ஆகையால் நல்ல சுற்றமான காற்றை சுவாசித்து நம் நுரையீரலை நாம் தான் பாதுகாக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு சி.ஓ.பி.டி தினத்திற்கும் ஒரு கருப்பொருள் அமைக்கப்படும் அதுப்போல இந்த ஆண்டின் கருப்பொருள் ‘சுவாசமே வாழ்க்கை’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது

Tags: Obstructive Pulmonary Disease Day.
ShareTweetSendShare
Previous Post

சென்னை விமான நிலையம்: உள்நாட்டு முனையத்தில் இன்று முதல் 2 பிரிவுகள்!

Next Post

ஊழலுக்கு பெயர் பெற்றது காங்கிரஸ்: ஜே.பி நட்டா கடும் தாக்கு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies