உலக சி.ஓ.பி.டி. தினம் !
May 4, 2026, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக சி.ஓ.பி.டி. தினம் !

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்று உலக சி.ஓ.பி.டி. தினம். அதாவது இன்று நுரையீரல் அடைப்பு நோய் தினம்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3 வது புதன்கிழமை சி.ஓ.பி.டி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகளவில் மூன்றாவது உயிர்க்கொல்லி நோயாக, இந்தியாவில் 2வது உயிர்க்கொல்லி நோயாக சி.ஓ.பி.டி., நோய் மாறிவருகிறது.

சி.ஓ.பி.டி., என்பது நுரையீரலில் ஏற்படும் தொடர் வீக்கம். நுரையீரலிலிருந்து சுவாசக் காற்று தடைபடுவதால் சுவாசப்பிரச்னை ஏற்படுகிறது. இது தடுக்கக்கூடிய, சிகிச்சையளிக்கக்கூடிய நோய் தான். சி.ஓ.பி.டி.,யால் கண்டறியப்பட்டவர்கள் மூச்சுத்திணறல், இருமல் போன்ற சிரமங்களுடன் தினசரி வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.

மூச்சுத்திணறல் அதிகரிப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. நுரையீரலில் இருந்து காற்று வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். இதனால் ஆல்வியோலர் பைகள் சேதமடையும்.

குழந்தைகள் முழுதாக வளர்ச்சியடைந்த நுரையீரலுடன் பிறப்பதில்லை. குழந்தை பிறந்து வளர்வது முதல் அக்குழந்தையின் 20 வயது வரையில் நுரையீரல் படிப்படியாக முழு வளர்ச்சியை அடையும்.

நுரையீரல் வளரும் போது குழந்தைகள் நச்சுப்புகையை சுவாசிக்க நேரிட்டால் அல்லது சுவாச தொற்று ஏற்பட்டால் நுரையீரலின் வளர்ச்சித் திறன் குறைந்துவிடும்.

ஆகையால் நல்ல சுற்றமான காற்றை சுவாசித்து நம் நுரையீரலை நாம் தான் பாதுகாக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு சி.ஓ.பி.டி தினத்திற்கும் ஒரு கருப்பொருள் அமைக்கப்படும் அதுப்போல இந்த ஆண்டின் கருப்பொருள் ‘சுவாசமே வாழ்க்கை’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது

Tags: Obstructive Pulmonary Disease Day.
ShareTweetSendShare
Previous Post

சென்னை விமான நிலையம்: உள்நாட்டு முனையத்தில் இன்று முதல் 2 பிரிவுகள்!

Next Post

ஊழலுக்கு பெயர் பெற்றது காங்கிரஸ்: ஜே.பி நட்டா கடும் தாக்கு!

Related News

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

தமிழகம், புதுவை,மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – நேரலை

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சிக்கிய சிறுவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies