கள்ள உறவுக்கு கடிவாளம் - புதிய சட்டம் சொல்வது என்ன?
Jul 27, 2025, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ள உறவுக்கு கடிவாளம் – புதிய சட்டம் சொல்வது என்ன?

Web Desk by Web Desk
Nov 15, 2023, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமண உறவை மீறி வேறு ஒருவரின் மனைவியுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 497 -ன்படி குற்றம். இதை எதிர்த்து கேரளாவின் ஜோசப் ஷைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், 2018-ம் ஆண்டில், 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், இந்த சட்டப் பிரிவு, பெண்களின் சுதந்திரம், அடிப்படை உரிமையில் தலையிடுவதாக கூறி, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 497 -ஐ ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதனால், ஐபிசி-க்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, சிஆர்பிசி-க்கு பதிலாக பாரதிய நாகரீக் சுரக் ஷா 2023, ஐஇசி-க்கு பதிலாக பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 புதிய மசோதாக்களை கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

இந்நிலையில், புதிய மசோதாக்கள் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழு, தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில், திருமண உறவை மீறி வேறு ஒருவரின் மனைவியுடனோ அல்லது கணவருடனோ பாலியல் உறவு வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றம் என்றும், இதில், ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனால், கலாச்சராத்தை மீறி கள்ள உறவில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் சட்டப்படி குற்றவாளிகள் ஆவார். இதன் மூலம் கள்ள உறவுக்கு கடிவாளம் போட்டப்படுள்ளது.

Tags: supreme court
ShareTweetSendShare
Previous Post

அழகு நிலையம் செல்ல முயன்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கதி!

Next Post

அறிவார்ந்த பாப்பையா அப்பாவு போல் பேசுவதா ? – இந்து முன்னணி சரமாரிக் கேள்வி!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies