ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் - விவசாயிகள் கோரிக்கை!
Oct 3, 2025, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் – விவசாயிகள் கோரிக்கை!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொடர் மழை காரணமாக, டெல்டா பகுதியில் சேதமடைந்துள்ள நெற்பயிர்களை உடனே ஆய்வு செய்து ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், லேசானது முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் மழையின் பாதிப்பு அதிகரித்துள்ளது. பலத்த மழையின் காரணமாகப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்துக் கணக்கெடுப்பை உடனே துவங்க வேண்டும் என்றும்,

டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டில் சம்பா பருவ பயிர்களுக்கு விவசாயப் பணிக்குக் காவிரியில் போதிய நீர் கிடைக்காததால், பெருமளவில் சம்பா சாகுபடி என்பது நடைபெறாமல் உள்ளது என்றும்,

இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விவசாய நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய்த்துறை, வேளாண்துறை மூலம் உடனே கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தூர்வாரப்படாமல் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள வாய்க்கால்களைப் போர்க்கால
அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கையை திமுக அரசு செவி சாய்க்கவில்லை என்று குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், இந்த கோரிக்கையாவது உடனே நிறைவேற்ற முன்வரவேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கிறது.

Tags: Paddy
ShareTweetSendShare
Previous Post

சபரிமலைக்கு சிறப்பு இரயில் – முழு விவரம்!

Next Post

70 விருதுகளைக் குவித்த சரஸ் குறும் படம்!

Related News

கள்ளக்குறிச்சி : விபத்தில் சிக்கிய நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!

அமெரிக்கா : எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

நிவாரணங்களுடன் வந்த படகுகளை இடைமறித்த இஸ்ரேல்!

யூ டியூப் மூலம் பரப்பப்பட்ட ஏஐ ஆபாச வீடியோக்கள் – அபிஷேக் பச்சன் தம்பதி வழக்கு!

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்திய டீசல் அளவு அதிகரிப்பு!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் சொற்பொழிவு ஆற்றுவது மிகவும் முரண்பாடானது – பாகிஸ்தானை கடுமையாகச் சாடிய இந்தியா!

ஜெர்மனி : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!

சென்னை : புதிய சாலையை தோண்டி மின் வயர் பதிக்கும் பணி – மக்கள் வேதனை!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் – ஆஸி. வெற்றி!

உலக பளுதூக்குதல் போட்டி – வெள்ளி வென்றார் மீராபாய் சானு!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

பிரதமர் மோடியிடம் இருந்து விஜய் கற்றுக் கொள்ள அறிவுறுத்தல் : இணையத்தில் வைரலாகி வரும் பிரதமர் மோடியின் பழைய வீடியோ!

இளைஞர்களின் போராட்டம் தொடர்வதால் கலவர பூமியாக காட்சியளிக்கும் மடகாஸ்கர்!

உத்தராகண்ட் : தரையில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி!

பாக். உடன் கை குலுக்க வேண்டாம் – பிசிசிஐ அறிவுரை?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies