இந்தியா ஒரு முன்னணி பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது! - குடியரசு துணைத் தலைவர் ஜெதீப் தன்கர்
Oct 25, 2025, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா ஒரு முன்னணி பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது! – குடியரசு துணைத் தலைவர் ஜெதீப் தன்கர்

Web Desk by Web Desk
Nov 15, 2023, 07:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“இந்தோ-பசிபிக் பிராந்திய உரையாடல்” 2023-ல் குடியரசு துணைத் தலைவர் முக்கிய உரையாற்றினார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற “இந்தோ-பசிபிக் பிராந்திய உரையாடலின்” 2023 -ல் சிறப்புரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் ஜெதீப் தன்கர், விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக, இந்தியா சுதந்திரமான மற்றும் அமைதியான ஆட்சி அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை விரும்புகிறது என்று கூறினார்.  இந்த நிகழ்வின் போது, கேப்டன் ஹிமாத்ரி தாஸ் எழுதிய “கடல்சார் பாதுகாப்புக்கான இந்தியா மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு” என்ற புத்தகத்தையும் குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய

உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒரு நிலையான காரணியாக இந்தியா ஒரு முன்னணி பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. உலகளாவிய ஒழுங்கை உறுதிப்படுத்த நாம் முன்னணியில் இருந்து வழிநடத்துவதை உறுதி செய்ய இந்தியா ஒரு முக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான நாடாக பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கைக் கொண்ட இந்தியா, ஐ.நா. பாதுகாப்புக் குழுமத்தில் நியாயமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை என்றும், இது நிச்சயமாக இந்த உலகளாவிய அமைப்பின் செயல்திறனைக் குறைக்கிறது என்று அவர் தமது உரையில் தனது வேதனையையும் வெளிப்படுத்தினார். அதில் நாம் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், ட்ரோன்கள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் போன்ற சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களைப் பற்றி குறிப்பிட்ட அவர், இந்தக் களங்களின் திறமை மற்றும் தேர்ச்சி ஆகியவை எதிர்காலத்தின் உத்தி சார்ந்த தேவைகள் மற்றும் இல்லாதவற்றைத் தீர்மானிக்கும் என்று கூறினார்.

இது தொடர்பாக, இந்திய பெரு நிறுவனங்கள் துறை, சிவில் மற்றும் ராணுவப் படைகளுடன் ஒன்றிணைந்து, மேற்கத்திய நாடுகளில் செய்வது போல இதுபோன்ற தொழில்நுட்பங்களை உருவாக்க பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“இந்தியாவின் பொருளாதார வலிமை வளரும்போது, உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்களில் நமது பங்குகளும் சவால்களும் அதிகரிக்கின்றன” என்று குறிப்பிட்டார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே ஒரு தயார்நிலை, மறுமலர்ச்சி மற்றும் பொருத்தமான பங்குதாரராக இந்தியாவின் நிலையை வலுப்படுத்த பிராந்தியத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான உத்தியை உருவாக்க அழைப்பு விடுத்தார்.

அனைத்து தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் இன்னும் ஒரு சவாலாகவே உள்ளது என்று குறிப்பிட்டார். இவற்றின் மூலம் உருவாக்கப்படும் செல்வம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க சில நபர்களால் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், தேசிய கடல்சார் அறக்கட்டளையின் தலைவர் துணை அட்மிரல் பிரதீப் சவுகான், தேசிய கடல்சார் அறக்கட்டளையின் தலைமை இயக்குநர் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Vice-President Jagdeep Dhankhar
ShareTweetSendShare
Previous Post

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்க தடை!

Next Post

பா.ஜ.க.வின் நல்லாட்சியை மக்கள் நம்புகிறார்கள்: பிரதமர் மோடி!

Related News

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies