கோவை மாவட்டத்தில் நக்சல்கள் ஊடுருவல்?
Oct 22, 2025, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை மாவட்டத்தில் நக்சல்கள் ஊடுருவல்?

மாவட்ட எல்லை, செக்போஸ்ட், தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை!

Web Desk by Web Desk
Nov 17, 2023, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காயம் அடைந்த இரு நக்சலைட்டுகள் என சந்தேகிக்கப்படும் இருவர் தமிழகத்திற்குள் வந்திருக்கலாம் என்பதால் கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கண்ணூர் மாவட்டத்தில் அதிரடி படையினருடன் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் நக்சலைட்டுகள் என சந்தேகிக்கப்படும் இருவர் காயம் அடைந்தனர். அவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருக்கலாம் என கேரள போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து கோவை மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 14 எல்லை சோதனைச் சாவடிகளில் சுமார் 160 போலீசார் சோதனைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள், கார்கள் மற்றும் பிற வாகனங்களை முழுமையாகச் சோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

புல்லட் காய சிகிச்சைக்காக மருந்துகளை வாங்கும் சந்தேக நபர்களின் விவரங்களை அளிக்குமாறு மருத்துக்கடை உரிமையாளர்களிடம் கேட்டுள்ளோம் என்றும், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதே போல் தமிழக – கர்நாடக மாநில எல்லை சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags: kovaiNaxals infiltration
ShareTweetSendShare
Previous Post

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பாதையில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுகின்றன! – எல் முருகன்

Next Post

தெலங்கானா தேர்தல் அறிக்கை: அமித்ஷா நாளை வெளியீடு!

Related News

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies