கோவை மாவட்டத்தில் நக்சல்கள் ஊடுருவல்?
Mar 15, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை மாவட்டத்தில் நக்சல்கள் ஊடுருவல்?

மாவட்ட எல்லை, செக்போஸ்ட், தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை!

Murugesan M by Murugesan M
Nov 17, 2023, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காயம் அடைந்த இரு நக்சலைட்டுகள் என சந்தேகிக்கப்படும் இருவர் தமிழகத்திற்குள் வந்திருக்கலாம் என்பதால் கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கண்ணூர் மாவட்டத்தில் அதிரடி படையினருடன் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் நக்சலைட்டுகள் என சந்தேகிக்கப்படும் இருவர் காயம் அடைந்தனர். அவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருக்கலாம் என கேரள போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து கோவை மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 14 எல்லை சோதனைச் சாவடிகளில் சுமார் 160 போலீசார் சோதனைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள், கார்கள் மற்றும் பிற வாகனங்களை முழுமையாகச் சோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

புல்லட் காய சிகிச்சைக்காக மருந்துகளை வாங்கும் சந்தேக நபர்களின் விவரங்களை அளிக்குமாறு மருத்துக்கடை உரிமையாளர்களிடம் கேட்டுள்ளோம் என்றும், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதே போல் தமிழக – கர்நாடக மாநில எல்லை சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags: kovaiNaxals infiltration
ShareTweetSendShare
Previous Post

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பாதையில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுகின்றன! – எல் முருகன்

Next Post

தெலங்கானா தேர்தல் அறிக்கை: அமித்ஷா நாளை வெளியீடு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies