கேரள செவிலியர் மரண தண்டனையை உறுதி செய்தது ஏமன் நீதிமன்றம்!
Aug 5, 2025, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள செவிலியர் மரண தண்டனையை உறுதி செய்தது ஏமன் நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Nov 17, 2023, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏமன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் நிமிஷா. இவர் ஏமன் நாட்டில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இந்த தன்னுடைய பாஸ்போட்டை மீட்கும் முயற்சியில் ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருக்கு மயக்க மருந்து கொடுத்த கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில் 2017ஆம் ஆண்டு நிமிஷாவுக்கு அந்நாட்டு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தற்போது அவரின் மேல்முறையீட்டு மனுவும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஏமன் செல்வது தொடர்பாக பிரியாவின் தாயாரின் கோரிக்கை மீது ஒரு வாரத்திற்குள் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியர்கள் அங்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய அறிவிப்பின் கீழ், குறிப்பிட்ட காரணங்களுக்காகவும், குறிப்பிட்ட கால அளவுகளுக்காகவும் ஏமன் பயணத் தடை தளர்த்தப்படலாம் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: KeralaYemen court!
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா தேர்தல் அறிக்கை: அமித்ஷா நாளை வெளியீடு!

Next Post

ஞானவாபி மசூதி: மேலும் 15 நாள் அவகாசம் கோரும் தொல்லியல் துறை!

Related News

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies