சேகர் பாபு மீது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பரபரப்பு புகார் - முழு விவரம்!
Jul 25, 2025, 08:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேகர் பாபு மீது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பரபரப்பு புகார் – முழு விவரம்!

Web Desk by Web Desk
Nov 19, 2023, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு திருச்செந்தூர் முருகன் திருக்கோவிலில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை, திமுக அமைச்சர் சேகர் பாபு மறைப்பதாக, பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சஷ்டி திருவிழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பக்தர்களிடம் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என வசூல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கட்டணக் கொள்ளை பக்தர்களைப் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பக்தர்களிடமிருந்து பணம் நேரடியாக வாங்கிக் கொண்டு, ஒரு சிலர் முறைகேடாக அனுமதிக்கும் வீடியோ சமூக வலைதங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், சஷ்டி திருவிழாவுக்காக உயர்த்தப்பட்டுள்ள கட்டண தரிசனத்தை, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படுத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தரிசன கட்டணம் விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மதித்து செயல்படுத்த வேண்டும். மாறாக, கட்டணக் கொள்ளையில் அறநிலையத்துறையே ஈடுபடுவது சட்டவிரோதமாகும்.

ஆனால், கட்டணக் கொள்ளையை மறைப்பதிலேயே அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆர்வம் காட்டி வருகிறார்.

எனவே, திருச்செந்தூரில் உயர்த்தப்பட்டுள்ள தரிசன கட்டணத்தை உடனே திரும்பப்பெற வேண்டும், சுவாமி தரிசனம் செய்யக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: L Murugancentral government minister
ShareTweetSendShare
Previous Post

தஞ்சையில் மீண்டும் விமான சேவை – ஹேப்பி நியூஸ்!

Next Post

மத்திய பிரதேசம்: சட்டசபை தேர்தலில் புதிய சாதனை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies