சேகர் பாபு மீது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பரபரப்பு புகார் - முழு விவரம்!
Jun 14, 2026, 04:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேகர் பாபு மீது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பரபரப்பு புகார் – முழு விவரம்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2023, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு திருச்செந்தூர் முருகன் திருக்கோவிலில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை, திமுக அமைச்சர் சேகர் பாபு மறைப்பதாக, பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சஷ்டி திருவிழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பக்தர்களிடம் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என வசூல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கட்டணக் கொள்ளை பக்தர்களைப் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பக்தர்களிடமிருந்து பணம் நேரடியாக வாங்கிக் கொண்டு, ஒரு சிலர் முறைகேடாக அனுமதிக்கும் வீடியோ சமூக வலைதங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், சஷ்டி திருவிழாவுக்காக உயர்த்தப்பட்டுள்ள கட்டண தரிசனத்தை, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படுத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தரிசன கட்டணம் விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மதித்து செயல்படுத்த வேண்டும். மாறாக, கட்டணக் கொள்ளையில் அறநிலையத்துறையே ஈடுபடுவது சட்டவிரோதமாகும்.

ஆனால், கட்டணக் கொள்ளையை மறைப்பதிலேயே அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆர்வம் காட்டி வருகிறார்.

எனவே, திருச்செந்தூரில் உயர்த்தப்பட்டுள்ள தரிசன கட்டணத்தை உடனே திரும்பப்பெற வேண்டும், சுவாமி தரிசனம் செய்யக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: L Murugancentral government minister
ShareTweetSendShare
Previous Post

தஞ்சையில் மீண்டும் விமான சேவை – ஹேப்பி நியூஸ்!

Next Post

மத்திய பிரதேசம்: சட்டசபை தேர்தலில் புதிய சாதனை!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies