சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்! - பிரதமர் மோடி
Sep 9, 2025, 12:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்! – பிரதமர் மோடி

மீட்புப்பணியில் சர்வதேச சுரங்கப்பாதை அண்டர்கிரவுண்ட் ஸ்பேஸ் குழு!

Web Desk by Web Desk
Nov 20, 2023, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது கடந்த 12ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 40 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணி 9வது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியுடன் லைபேசியில் தொடர்பு கொண்டு மீட்புப் பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது மீட்புப்பணிக்கு தேவையான கருவிகள் மற்றம் அனைத்து உதவிகளை மத்திய அரசு அளித்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பரஸ்பர ஒருங்கிணைப்புடன் தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்றும், தொழிலாளர்களின் மன உறுதியை பராமரிக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதனிடையே மீட்புப்பணியில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச சுரங்கப்பாதை அண்டர்கிரவுண்ட் ஸ்பேஸ் பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளார். அவர்கள் சுரங்கப்பாதையின் பிரதான நுழைவாயிலில் கட்டப்பட்டுள்ள கோவிலில் பிரார்த்தனை செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்னால்ட் டிக்ஸ், எங்கள் குழுவினர் முழுவதும் இங்கு உள்ளனர். மீட்புப்பணிகள் நன்றாக நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை காப்பாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

Tags: PM Modirescue 40 workers trapped in the tunnel
ShareTweetSendShare
Previous Post

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீ விபத்து : 30 படகுகள் சேதம்!

Next Post

குழந்தைகளை மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ நிறுவனங்கள்!

Related News

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies