குழந்தைகளை மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ நிறுவனங்கள்!
Sep 13, 2026, 01:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குழந்தைகளை மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ நிறுவனங்கள்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2023, 12:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடியில் ஏழை, எளிய பொது மக்கள் மற்றும் அவர்களது குழந்தைகளைக் குறிவைத்து மதமாற்றம் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது.

ஒரே முகவரியில் செயல்படும் ஜீசஸ் ரிடீம்ஸ் மற்றும் நியூ லைஃப் சொசைட்டி ஆகிய இரண்டு அரசு சாரா நிறுவனங்கள் தான் இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது.

குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பின்னணியில் உள்ள மைனர் குழந்தைகளுக்கு வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்துகின்றன.

இந்த இரண்டு பிரபல நிறுவனங்கள் கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி. லாசரஸ்-க்குச் சொந்தமானவையாகும்.

ஜீசஸ் ரிடீம்ஸ் தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் நியூ லைஃப் சொசைட்டி-க்காக வெளிநாட்டு நிதியை திரட்டி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

நியூ லைஃப் சொசைட்டி என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக, குழந்தை மேம்பாட்டு மையம் என்ற பெயரில் முதலில் 83 குழந்தைகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது 209 ஏழைக் குழந்தைகள் அங்கு உள்ளனர்.

இதுபோலவே, கருணா பால் விகாஸ் என்ஜிஓ என்ற அமைப்பும் புகாரில் சிக்கியுள்ளது. வெளிநாட்டு நிதி மூலம் குழந்தைகளை மதமாற்றம் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராகச் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில், இந்த இரண்டு அரசு சாரா நிறுவனங்களுக்கும் FCRA உரிமங்களை ரத்துச் செய்ய உள்துறை அமைச்சகத்தின் FCRA பிரிவுக்கு அனுப்ப வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

அமெரிக்கா-வைச் சேர்ந்த காம்பாஷன் இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து சென்னையைச் சேர்ந்த கருணா பால் விகாஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட வெளிநாட்டு நன்கொடைகள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

தரவுகளின்படி, ஜீசஸ் ரிடீம்ஸ் ரூ.1,67,68,189 பெற்றுள்ளது. 2009 முதல் 2015 வரை கருணா பால் விகாஸிடம் இருந்து ரூ.1.5 கோடிக்கு மேல் ‘குழந்தைகளின் நலன்’ என்ற பெயரில் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

மொத்தத்தில், ஜீசஸ் ரீடீம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.1,13,04,681 தொகையை அதன் நியமிக்கப்பட்ட FCRA வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெற்றுள்ளது. இதனால், இந்த அமைப்பு பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது.

Tags: Mohan C. Lawrence
Share
Tweet
SendShare
Previous Post

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்! – பிரதமர் மோடி

Next Post

அதிர்ச்சி – பிரபல நடிகர் காரில் உயிரிழப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies