டிரஸ்ஸிங் அறைக்கு சென்று இந்திய வீரர்களை தேற்றிய பிரதமர் மோடி!
Jul 23, 2025, 06:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிரஸ்ஸிங் அறைக்கு சென்று இந்திய வீரர்களை தேற்றிய பிரதமர் மோடி!

ரவீந்திர ஜடேஜா பகிர்ந்த புகைப்படம் வைரல்!

Web Desk by Web Desk
Nov 20, 2023, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐசிசி உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்த பிறகு, டிரஸ்ஸிங் அறைக்கு (Dressing room) சென்ற பிரதமர் மோடி இந்திய வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இந்த போட்டியை பிரதமர் மோடி நேரடியாக கண்டு ரசித்தார். எனினும் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

இதனால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். பல வீரர்கள் உணர்வசப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

இதனையடுத்து டிரஸ்ஸிங் அறைக்கு சென்ற பிரதமர் மோடி இந்திய வீரர்களை தேற்றி ஆறுதல் படுத்தினார். மேலும் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சில அறிவுரைகளை அவர் வழங்கினார்.

இதுதொடர்பாக ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்களுக்கு இந்த தொடர் அருமையாக அமைந்தது. எனினும் முடிவு சரியாக அமையவில்லை. இதனால் நாங்கள் உடைந்து போனோம். ஆனால் பொதுமக்களின் ஆதரவு எங்களை தொடர்ந்து நடைபோட வைக்கிறது.

எங்களின் டிரஸ்ஸிங் அறைக்கு பிரதமர் மோடி வந்தது ஊக்கம் தந்தது மிகவும் சிறப்பான நிகழ்வு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: PM ModiIndiaicc world cup cricket
ShareTweetSendShare
Previous Post

ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தம் – அண்ணாமலை கண்டனம்!

Next Post

செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies