சந்திரபாபு நாயுடுவுக்கு நிரந்தர ஜாமீன் - நடந்தது என்ன?
Jul 7, 2025, 12:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரபாபு நாயுடுவுக்கு நிரந்தர ஜாமீன் – நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Nov 20, 2023, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி கழக நிதியில் ரூ.371 கோடி ஊழல் செய்துள்ளதாக அம்மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 16 மாதங்கள் கழித்து சந்திரபாபு நாயுடு மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, கடந்த செப்டம்பர் 9 -ம் தேதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி நாயுடு தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனிடையே, சந்திரபாபு நாயுடுவின் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. 53 நாட்களாகச் சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்குக் கடந்த 31 -ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

அதாவது, வரும் 24 -ம் தேதி ராஜமுந்திரி சிறை கண்காணிப்பாளர் முன்பு சந்திரபாபு நாயுடு சரணடைய வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

இதனிடையே, ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு சார்பில், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை பாதிப்புகள் குறித்த விவரங்களை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில், மனுவை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Tags: chandrababu naidu
ShareTweetSendShare
Previous Post

“ஒரே நாடு, ஒரே தேர்தலை”அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்! – ராம்நாத் கோவிந்த்

Next Post

மக்னா யானை மர்ம மரணம் – என்ன நடந்தது!

Related News

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies