தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு – முழு விவரம்!
Oct 26, 2025, 07:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு – முழு விவரம்!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் பலரை கைது செய்துள்ளனர்.

மேலும், சமீபத்தில் தமிழக ஆளுநர் மாளிகை அருகே ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசினார். அவருக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு உள்ளதாகத் தகவல் வெளியானது.

மேலும், வட மாநில தொழிலாளர் போர்வையில் வங்க தேசத்தினர் பலர் தமிழ்நாட்டில் ஊடுருவி உள்ளதாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், தமிழகக் காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு துவங்க அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தீவிரவாத தடுப்பு பிரிவுக்காக 60.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிஐஜி தலைமையில் செயல்படும் இந்தப் பிரிவில் 4 கண்காணிப்பாளர்கள், 13 துணை கண்காணிப்பாளர்கள் செயல்படுவார்கள்.

மேலும், 31 காவல் ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையில் இருந்து 190 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவுக்காகத் தேர்வு செய்ய, தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் முதல் கட்டமாக, சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 இடங்களில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழகத்திலும் தற்போது தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

Tags: tamilnadu police
ShareTweetSendShare
Previous Post

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி உயிரிழப்பு: நீலகிரியில் நினைவுத்தூண் அமைப்பு!

Next Post

காஷ்மீர் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies