மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன வழக்கு – காவல்துறை மீது தாய் குற்றச்சாட்டு!
மதுரையில் டீ வாங்க சென்றபோது மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன புகாரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக தாய் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கு 4 ...














