சபரிமலையில் சரண கோஷத்துடன் குவியும் பக்தர்கள்!
Mar 19, 2026, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் சரண கோஷத்துடன் குவியும் பக்தர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2023, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் நடை கார்த்திகை மாத பிறப்பு மற்றும் மண்டல பூஜையையொட்டி, கடந்த 16 -ம் தேதி திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் தொடங்கினர்.

நடை திறக்கபட்ட முதல் நாளில் இருந்தே சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், பக்தர்களின் தரிசன நேரம் 14 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் கூட்டப்பட்டு 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது.

பொதுவாக, சபரிமலையில் மாதாந்திர பூஜைகள் மற்றும் விசேஷ நாட்களில் காலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்குச் சாத்தப்படும். பின்னர், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். தற்போது தரிசன நேரம் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் மண்டல பூஜை வரும் டிசம்பர் 27 -ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. பின்னர், திருக்கோவில் நடை 3 நாட்கள் மூடப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 -ம் தேதி திறக்கப்படும்.

மகர ஜோதி தரிசனம் ஜனவரி 15 -ம் தேதி நடைபெற உள்ளது. படிபூஜை முடிந்து ஜனவரி 20ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் நடை சாத்தப்படும்.

சபரிமலையில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி, திருவிதாங்கூர் தேவசம்போர்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

Tags: Sabarimalai
ShareTweetSendShare
Previous Post

தென் அமெரிக்காவில் சுரங்க விபத்து – 10 பேர் பலி!

Next Post

குடும்பக் கூட்டணி பத்திரத்தை சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்க வேண்டும்!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies