சபரிமலையில் சரண கோஷத்துடன் குவியும் பக்தர்கள்!
Aug 14, 2025, 02:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் சரண கோஷத்துடன் குவியும் பக்தர்கள்!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் நடை கார்த்திகை மாத பிறப்பு மற்றும் மண்டல பூஜையையொட்டி, கடந்த 16 -ம் தேதி திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் தொடங்கினர்.

நடை திறக்கபட்ட முதல் நாளில் இருந்தே சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், பக்தர்களின் தரிசன நேரம் 14 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் கூட்டப்பட்டு 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது.

பொதுவாக, சபரிமலையில் மாதாந்திர பூஜைகள் மற்றும் விசேஷ நாட்களில் காலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்குச் சாத்தப்படும். பின்னர், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். தற்போது தரிசன நேரம் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் மண்டல பூஜை வரும் டிசம்பர் 27 -ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. பின்னர், திருக்கோவில் நடை 3 நாட்கள் மூடப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 -ம் தேதி திறக்கப்படும்.

மகர ஜோதி தரிசனம் ஜனவரி 15 -ம் தேதி நடைபெற உள்ளது. படிபூஜை முடிந்து ஜனவரி 20ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் நடை சாத்தப்படும்.

சபரிமலையில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி, திருவிதாங்கூர் தேவசம்போர்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

Tags: Sabarimalai
ShareTweetSendShare
Previous Post

தென் அமெரிக்காவில் சுரங்க விபத்து – 10 பேர் பலி!

Next Post

குடும்பக் கூட்டணி பத்திரத்தை சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்க வேண்டும்!

Related News

ஈரோடு : கோயில் விழாவையொட்டி களைகட்டிய கால்நடைச் சந்தை!

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

பூந்தமல்லி அருகே பராமரித்து வந்தவரை கடித்து குதறிய ராட் வில்லர் நாய் – மூக்கு துண்டானது!

இமாச்சல பிரதேசம் : வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

தெரு நாய்கள் தொடர்பான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

டெல்லி : தலைநகரில் வெளுத்து வாங்கி வரும் கனமழை!

Load More

அண்மைச் செய்திகள்

34 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள் அணி!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – 4வது சுற்றுக்கு கோகோ காப் முன்னேற்றம்!

கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் கூலி பட டிக்கெட்!

கோவை : மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரிடம் மக்கள் வாக்குவாதம்!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

சேலம் : திமுகவினருக்கு ஆதரவாக ஓமலூர் காவல்துறையினர் செயல்படுவதாக குற்றச்சாட்டு!

நீதிமன்றம் உத்தரவிட்டும் பதவி உயர்வு வழங்காதது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – கார்லஸ் அல்காரஸ் 4வது சுற்றுக்கு தகுதி!

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நற்சான்று!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies