லஷ்கர்-இ-தொய்பா: இஸ்ரேல் அரசு முக்கிய அறிவிப்பு!
Jan 14, 2026, 01:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா: இஸ்ரேல் அரசு முக்கிய அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 21, 2023, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலின் 15 -வது ஆண்டு அனுசரிக்கும் வகையில், லஷ்கர் இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் மறக்க முடியாதது, மன்னிக்க முடியாதது.

இந்த தாக்குதலில், கேப்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் மற்றும் ரிவ்கா ஹோல்ட்ஸ்பெர்க் ஆகிய 2 இஸ்ரேலியர்கள் உட்பட 6 யூதர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

2008 -ம் ஆண்டு நவம்பர் 26 -ம் தேதி அன்று நடந்த கொடூரமான இந்த தாக்குதல், அமைதியை நாடும், நாடுகள் மற்றும் சமூகங்கள் இடையே இன்னும் இது எதிரொலிக்கிறது.

வெடிகுண்டு விபத்தில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு, இஸ்ரேல் அரசு மீண்டும் ஒரு முறை இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், சிறந்த, அமைதியான எதிர்காலத்திற்கான நம்பிக்கையில், இந்தியாவுடன் இஸ்ரேல் ஒன்றுபட்டு நிற்பதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த முடிவு இஸ்ரேல் அரசின் சுதந்திரமான முடிவு என்றும், இந்திய அரசு எந்த விதமான கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் அந்த நாடு தெரிவித்துள்ளது.

தங்களது நாட்டிற்கு எதிராக இயங்கி வரும் அமைப்புகளை மட்டுமே, இதுவரை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து வந்த இஸ்ரேல் அரசு, தற்போது, முதன் முறையாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை, பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: lashkar e taiba
ShareTweetSendShare
Previous Post

குடும்பக் கூட்டணி பத்திரத்தை சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்க வேண்டும்!

Next Post

காங்கிரஸின் ஒரே நோக்கம் குடும்ப அரசியல்: அமித்ஷா விமர்சனம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies