லஷ்கர்-இ-தொய்பா: இஸ்ரேல் அரசு முக்கிய அறிவிப்பு!
May 8, 2026, 03:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா: இஸ்ரேல் அரசு முக்கிய அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 21, 2023, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலின் 15 -வது ஆண்டு அனுசரிக்கும் வகையில், லஷ்கர் இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் மறக்க முடியாதது, மன்னிக்க முடியாதது.

இந்த தாக்குதலில், கேப்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் மற்றும் ரிவ்கா ஹோல்ட்ஸ்பெர்க் ஆகிய 2 இஸ்ரேலியர்கள் உட்பட 6 யூதர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

2008 -ம் ஆண்டு நவம்பர் 26 -ம் தேதி அன்று நடந்த கொடூரமான இந்த தாக்குதல், அமைதியை நாடும், நாடுகள் மற்றும் சமூகங்கள் இடையே இன்னும் இது எதிரொலிக்கிறது.

வெடிகுண்டு விபத்தில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு, இஸ்ரேல் அரசு மீண்டும் ஒரு முறை இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், சிறந்த, அமைதியான எதிர்காலத்திற்கான நம்பிக்கையில், இந்தியாவுடன் இஸ்ரேல் ஒன்றுபட்டு நிற்பதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த முடிவு இஸ்ரேல் அரசின் சுதந்திரமான முடிவு என்றும், இந்திய அரசு எந்த விதமான கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் அந்த நாடு தெரிவித்துள்ளது.

தங்களது நாட்டிற்கு எதிராக இயங்கி வரும் அமைப்புகளை மட்டுமே, இதுவரை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து வந்த இஸ்ரேல் அரசு, தற்போது, முதன் முறையாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை, பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: lashkar e taiba
ShareTweetSendShare
Previous Post

குடும்பக் கூட்டணி பத்திரத்தை சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்க வேண்டும்!

Next Post

காங்கிரஸின் ஒரே நோக்கம் குடும்ப அரசியல்: அமித்ஷா விமர்சனம்!

Related News

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தமிழக ஆளுநருடன் தலைமைச்செயலாளர், டிஜிபி சந்திப்பு – மாநில சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம்!

கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் – ஸ்டாலின்

தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

ஆப்ரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் ராஜினாமா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies