பிரதமருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து!
Oct 3, 2025, 09:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து!

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்வியையும், பிரதமர் மைதானத்தில் இருந்ததையும் தொடர்புபடுத்தி பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

ராஜஸ்தான் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்ததே காரணம் என்ற வகையில் பேசியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“உங்களுக்கு என்ன நேர்ந்தது ராகுல் காந்தி? நாட்டின் பிரதமருக்கு எதிராக இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள். நமது பிரதமர் வீரர்களைச் சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தினார். வெற்றி தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி. எனவே ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பிரசாத் கூறினார்.

“கடந்த காலத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் தாயார் சோனியா காந்தி நரேந்திர மோடிக்கு எதிராக சர்சைக்குரிய கருத்து தெரிவித்தார். ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என்று பாருங்கள் என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

Tags: bjprahul gandhi
ShareTweetSendShare
Previous Post

சிறந்த கோல் கீப்பர் விருது : இந்திய வீராங்கனை சவிதா தேர்வு!

Next Post

ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவது உறுதி: பிரதமர் மோடி!

Related News

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies