ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் மீது சி.பி.ஐ. வழக்கு!
Aug 14, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் மீது சி.பி.ஐ. வழக்கு!

Web Desk by Web Desk
Nov 22, 2023, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநிலம் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியதாக எழுந்த புகார் தொடர்பாக, முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மீது சி.பி.ஐ. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக இருக்கும் ஹேமந்தி சோரனே, கனிம வளத்துறையையும் கைவசம் வைத்திருக்கிறார்.

அந்த வகையில், ஹேமந்த் சோரன் தனது உதவியாளர் பங்கஜ் மிஸ்ராவுக்கு சாஹேப்கஞ்ச்சில் சட்ட விரோதமாக சுரங்கம் ஒப்பந்தம் வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக புகார் எழுந்தது. மேலும், மேற்கண்ட சுரங்கத்தில் வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதாகவும், இதனால் கிராமப்புறங்களில் இருக்கும் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து, முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது சாஹேப்கஞ்ச் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், நில மோசடி மற்றும் பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இதனிடையே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ.யின் ராஞ்சி பிரிவு, முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா, பவித்ரா குமார் யாதவ், ராஜேஷ் யாதவ், சஞ்சய் குமார் யாதவ், பச்சு யாதவ், சஞ்சய் யாதவ் மற்றும் சுவேஷ் மண்டல் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறது.

Tags: cbiJharkhandCM Hemant SorenTunnel
ShareTweetSendShare
Previous Post

குப்பைக் கொட்டும் சிறந்த குடிமகன்கள் : ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ!

Next Post

பற்றி எரிந்த மருத்துவமனை – பதறிய நோயாளிகள் – சேலத்தில் நடந்தது என்ன?

Related News

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

Load More

அண்மைச் செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு கடுமையாக அதிகரிப்பு : ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்கள் கைது : சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு!

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies